வியட்நாமில் ‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக 500,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்..
மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்தப் புயலால், தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா...
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, இலங்கையில் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இலவசமாகப் பட்டம் பெறும் மாணவர்களில் 50%க்கும் அதிகமானோர் பட்டப்படிப்பை முடித்தவுடன் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் திரும்புவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வின்...
அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் நாடளாவிய போராட்டம் நடாத்தப்படும் என வடக்கு-கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்தார்.
யாழ்...
ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் இலங்கையின் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இவற்றின் பெருக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இவை பயிர்களைத் தின்று தீர்க்கின்றன, மேலும்...
மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய தடைகள் விதிக்கப்பட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தடை மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது பாடசாலை நேரம், பாடசாலைக்குப் பிறகு,...
வவுனியா வைத்தியசாலையில், ஒரு நாய் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (19) அன்று வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
விசாரணையில், இந்த நாயை சுட்டுக் கொலை செய்தவர்...
இந்தியா, சீனா எல்லையில் புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சி, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, வணிக மற்றும் மக்களின் போக்குவரத்துக்கான இணைப்பையும் மேம்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்,...
இலங்கையில் இணையதளங்கள் ஊடாகப் பாலியல் தொழில் தளங்களின் விரைவான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்குப் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குச் சுற்றுலா விசாவில் வரும் பல சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அச்சத்தை...
வட கொரியாவில் தென் கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பது, பகிர்வது கடும் குற்றம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை!
வட கொரிய அரசு, புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் மக்களின் அன்றாட...
வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் தேவை
*வயது 20 தொடக்கம் 30*
*வவுனியாவை சேர்ந்தவர்கள் மாத்திரம்*
வேலை நேரம் - காலை 8.00 தொடக்கம் மாலை 5.00
சம்பளம் நேர்முகத்தேர்வில்...
இந்தியாவில் அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பாடசாலை மாணவர்களின் கண்கள் பசையால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது!
கந்தமாள் மாவட்டத்தின் சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பாடசாலை விடுதியில் தங்கியிருந்த 3, 4 மற்றும்...
உடல் எடை கூடி போனதின் விளைவாக படவாய்ப்புகளை இழந்த அனுஷ்கா: ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர்!
2016 ஆம் ஆண்டில் வெளியான 'சிங்கம்-3' படத்திற்குப் பிறகு, அனுஷ்கா நேரடித் தமிழ்ப் படங்களில்...
போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் கைது: மீரிகம, பல்லேவெல சிகை அலங்கார நிலையமொன்றை சுற்றிவளைத்த போது நடவடிக்கை!
மேற்கு மாகாணப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (14) மீரிகம,...
காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மேல், சப்ரகமுவ மாகாணங்களில் மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது!
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்...
நாட்டின் இருவேறு இடங்களில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது!
கலேவெல மற்றும் பண்டாரதுவ பகுதிகளில் சட்டவிரோதமாகப் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் குழுக்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல பொலிஸ் பிரிவின்...
அரிசி உற்பத்தியாளர்கள் கீரி சம்பா அரிசியை 260 ரூபாய் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு வழங்குவதால், புறக்கோட்டையில் உள்ள மொத்த அரிசி வர்த்தகர்கள் அதை விற்பனை செய்வதை தவிர்த்து வருகின்றனர் எனத்...