Sunday, November 16, 2025

முக்கிய‌ செய்திகள்

கொடூர மோசடி: 900 கோடியை சுருட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவர்களை...

அஜித் மீது ‘Crush’.. ஆனால் ஏமாற்றப்பட்ட நடிகை: ஏன் இப்படி சொன்னார் AK..

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகர்களில் இவரும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக...

யாழ் இளைஞனின் திடீர் துப்பாக்கிச் சூடு: கனடாவில் பரபரப்பு – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஒன்டாரியோவின் பிராட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தேடப்படுகிறார். கடந்த மாதம் பிக்கரிங்...

பொது இடத்தில் பாலியல் தொல்லை: துயரம் தந்த ஒரு பயணம் – பொலிஸார் அதிரடி வேட்டை!

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.   தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்த 21 வயது மதிக்கத்தக்க அந்த யுவதியை, பல்வேறு வகையில் பாலியல் ரீதியாகத்...

குண்டாகிவிட்டீர்கள்’ – நடிகையிடம் பேசிய நபரால் ஏற்பட்ட மன உளைச்சல்!

தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார். அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'சர்வம் தாளமயம்' படத்தில் நடித்திருந்தாலும், அபர்ணா பாலமுரளிக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம்....

வியட்நாமில் பாரிய சூறாவளி; 500,000 இற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

வியட்நாமில் ‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக 500,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.. மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்தப் புயலால், தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா...

செய்திகள்

சினிமா

spot_imgspot_img

புதிய செய்திகள்

வவுனியாவில் அதிசய சம்பவம்..!கண் திறந்த நிலையில் பிள்ளையார் சிலை – பக்தர்களில் பரவசம்!

வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் முன்பு மூடிய கண்களுடன் காணப்பட்ட பிள்ளையார் சிலை இன்று திடீரென கண் திறந்த நிலையில் தோன்றிய சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும்...

கிளிநொச்சி பஸ் நிலையத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்குப் பின்னால் பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட சூழ்நிலை, மரணத்தின்...

குற்றப்புலனாய்வில் போதைப்பொருள் கைப்பு!

குருநாகல் குளியாப்பிட்டிய - வீரகம பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இந்த முக்கியமான கைது...

யாழில் வாளுடன் சண்டித்த இளைஞன்; பின்னணி அதிர்ச்சி!

போதைப்பொருளை மீட்கச் சென்ற பொலிஸாரை வாளினைக் காட்டி மிரட்டிய நபருக்கு எதிராக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரிப் பகுதியில் புதன்கிழமை (12) இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது...

மணமேடையில் மணமகனுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்; ட்ரோன் கெமரா பதிவு!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த திருமண விழா ஒன்றில், மணமகன் ஒருவர் மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி.ஜே. (DJ) நடனம் நடந்தபோது ஏற்பட்ட ஒரு சிறிய தகராறே இந்தத்...

சிகிச்சைக்காக வந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லை

கண்டி, பேராதனை வீதியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் முகத்தில் உள்ள தழும்புகளுக்குச் சிகிச்சை பெற வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் சேட்டை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கண்டி குழந்தைகள்...

யாழில் நண்பர்களுடன் சென்ற 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் 18 வயதான இளைஞன் ஆவார். பொலிஸார் விசாரணை நேற்று சுமார்...

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மோதிய வாகனம் தப்பியது!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ஆவது மலைக் கோவில் அருகில் இன்று (14) அதிகாலை மோட்டார் சைக்கிள் செலுத்துனர் ஒருவரை விபத்துக்குள்ளாக்கிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. காயமடைந்த...

உலக நீரிழிவு தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம்!

2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு, இலங்கை நீரிழிவு சம்மேளனம் நாளை (15) சமூக நலன்புரித் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தவுள்ளது. இதன்படி, நாளை காலை 6.30 மணிக்கு நீரிழிவு...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; மேலும் 2 பேர் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில், மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொழும்பு மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை வாய்ப்பு!

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவி வரும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என...

Vacancy Customer Relationship Officer

🌿💼 பல்லுயிர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 💼🌿 வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🔥 நாங்கள் தற்போது Customer Relationship Officer பதவிக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்கிறோம். 📋 தகுதிகள்: • CRM mindset 🤝 • Analytical Skills 📊 • Communication...

Popular

spot_img

Popular Categories