Thursday, August 21, 2025

முக்கிய‌ செய்திகள்

இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, இலங்கையில் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இலவசமாகப் பட்டம் பெறும் மாணவர்களில் 50%க்கும் அதிகமானோர் பட்டப்படிப்பை முடித்தவுடன் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் திரும்புவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின்...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் நாடளாவிய போராட்டம் நடாத்தப்படும் என வடக்கு-கிழக்கு உள்வாரி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா சர்வகியன் தெரிவித்தார். யாழ்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் இலங்கையின் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இவற்றின் பெருக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இவை பயிர்களைத் தின்று தீர்க்கின்றன, மேலும்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய தடைகள் விதிக்கப்பட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தடை மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது பாடசாலை நேரம், பாடசாலைக்குப் பிறகு,...

வவுனியா மருத்துவமனையில் மனிதநேயமற்ற செயல்.

வவுனியா வைத்தியசாலையில், ஒரு நாய் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (19) அன்று வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. விசாரணையில், இந்த நாயை சுட்டுக் கொலை செய்தவர்...

செய்திகள்

சினிமா

spot_imgspot_img

புதிய செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதிப்பத்திரம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகம், இதுவரை 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...

Call Center Vacancy

எமது கண்டி மற்றும் வவுனியா கிளைகளுக்கு CallCenter Executives, Marketing Executives வெற்றிடங்கள் காணப்படுகின்றன. மேலுள்ள பதவி வெற்றிடங்களுக்கு அனுபவம் மிக்க விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அனுபவம் இல்லாதவர்கள் Trainee களாக...

Job Officer

Field officer (micro loans) Male candidate only Company: Future Life Investment LTD Location: 1st Cross Street Vavuniya 📋 Qualifications: Fluency in both English and Tamil (speaking) educational qualifications- A level (passed...

Job

🦷  Female Dental Assistant Company: Dental Arts Location: Rambaikulam, Vavuniya We are looking for a Female Dental Assistant to join our team at Dental Arts. 🕒 Working Hours: 1:00...

Vacancy Notice

LIC Lanka - Vavuniya Financial Planer and Advisor Qualifications- O/L 06 pass, No need experience Male and female can apply Salary First 3 months - 30,000.00 After - 45000.00 to...

Government

Government Technical Officers (c/m/ee) Association இனது கோரிக்கைக்கு அமைய வெளியிடப்பட்ட மத்திய அரசின் Technical Officers ஆட்சேர்ப்பு வயது 30 இலிருந்து 35ஆக அதிகரிக்கப்பட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் விண்ணப்பிக்க  தெரிவிக்கலாம். Sri Lanka...

#Vacancy

வவுனியாவில் இயங்கி வரும் Marutham Food production (pvt) Ltd நிறுவனத்திற்கு 02 சாரதிகள் மற்றும் 01 விற்பனை பிரதிநிதி ( Sales rep) ஆகியோர் தேவைப்படுகின்றனர்… More information Contact please  0771503108

Work- Need Delivery Boy

வவுனியாவில் இயங்கி வரும் Courier அலுவலகத்தில் பார்சல் டெலிவரி செய்ய ஆண்கள் தேவை. தொடர்புகளுக்கு 0771234885

23ஆம் நாள் நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா..!அழகிய அலங்காரத்துடன் வேலன் உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 23ஆம் நாள் காலைத் திருவிழா இன்று நடைபெறுகிறது. கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த மகோற்சவம், தொடர்ந்து 25 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுகிறது....

இன்றைய வானிலை! அறிக்கை

சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும். மத்திய மலைப்...

போதைப்பொருளுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை

போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்ய, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார். போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிஸாரை உடனடியாகச்...

மட்டக்களப்பில் இரு போதைப்பொருள் வியாபாரிகள் கைது!

மட்டு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி. பிரியந்த பண்டாரவின் கூற்றுப்படி, போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளை விற்பனைக்காக எடுத்துச் சென்ற இரு வியாபாரிகள் இன்று புதன்கிழமை...

Popular

spot_img

Popular Categories