ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவர்களை...
நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகர்களில் இவரும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக...
கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஒன்டாரியோவின் பிராட்போர்ட் பகுதியைச் சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே இவ்வாறு தேடப்படுகிறார்.
கடந்த மாதம் பிக்கரிங்...
புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுகொண்டிருந்த 21 வயது மதிக்கத்தக்க அந்த யுவதியை, பல்வேறு வகையில் பாலியல் ரீதியாகத்...
தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார்.
அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'சர்வம் தாளமயம்' படத்தில் நடித்திருந்தாலும், அபர்ணா பாலமுரளிக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம்....
வியட்நாமில் ‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக 500,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்..
மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்தப் புயலால், தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா...
🌿💼 பல்லுயிர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 💼🌿
வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🔥
நாங்கள் தற்போது Customer Relationship Officer பதவிக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்கிறோம்.
📋 தகுதிகள்:
• CRM mindset 🤝
• Analytical Skills 📊
• Communication...
மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மருத்துவமனையின் காத்திருப்பு பகுதியில் காதலர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டது...
தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மேலும், வெளியிலே சென்று விளையாடாமல் இருப்பது, மற்றும் நடைப்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற பழக்கவழக்கங்கள்...
ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் வசித்து வந்த தொழிலதிபர் ஒருவருக்குத் திடீரென...
வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
வவுனியா மாவட்டத்தின் குடிநீர் தேவையினைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டதே பேராறு நீர்த்தேக்கம் ஆகும்.
இந்நிலையில், தற்போது இந்த நீர்த்தேக்கத்தின்...
கிளிநொச்சி - பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் இருந்து 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலனாய்வுத் துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்...
கிரிந்த பகுதியில் பெருமளவான 'ஐஸ்' ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்கத் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணை
சந்தேக நபர்கள்...
காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்) பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயன குறிப்பிட்டார். இந்தக் குழந்தைகள் கடந்த 10ஆம் திகதி பிறந்துள்ளன.
ஒரு குழந்தையின் எடை...
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என.
இதற்கமைய, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும்...
*👉உடனடி வேலைவாய்ப்பு
🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉
♦இதோ உங்களுக்கான வாய்ப்பு.....
💢 மன்னார் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலையாட்கள் தேவைப்படுகின்றனர் ‼‼‼
🌈 பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடங்கள் உள்ளது 1,மேற்பார்வையாளர்
2, தையல்
3, தையல் பயிலுனர்கள்
4,...
முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முல்லைத்தீவின் உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் நேற்று வாங்கப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து...
திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் முத்து நகர் பகுதியில் நேற்று (11) இடம்பெற்றுள்ளது. குழந்தை பிறந்து 42 நாட்களே...