Friday, December 5, 2025

கத்தி முனையில் தங்கை பாலியல் துஷ்பிரயோகம்: வாழ்வைச் சீரழித்த அண்ணன்!

குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டம், தலஜா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் 29 வயது மூத்த சகோதரருடன் வசித்து வருகிறார்.

இந்த மூத்த சகோதரருக்குத் திருமணமாகி, அவரது மனைவி வெளியூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்த நபர் தனது இளைய சகோதரியைக் கத்தி முனையில் மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இரண்டாவது முறையும் அவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதோடு, இளம்பெண்ணின் வலது தொடையில் பீடியால் சூடு வைத்துள்ளார். இதனால் வேதனையில் அலறிய அந்தப் பெண், துணிச்சலாகப் பொலிஸில் புகார் அளித்தார்.

விசாரணையில், அந்த இளம்பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் காதல் விவகாரம் மூத்த சகோதரனுக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அவளது காதலை முறிப்பதற்காகவே, இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டது பொலிஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A 29-year-old man in Bhavnagar district, Gujarat, has been arrested for allegedly raping his 22-year-old sister at knifepoint. The horrific incident occurred while his wife was away at her parents’ home. According to the police investigation, the man committed the assault to force his sister to end her three-year relationship with a local boy. The sister bravely reported the crime, which also included the man burning her with a cigarette.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img