Friday, December 5, 2025

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 வருடங்கள் கடூழியச் சிறை!

கடுவலை, வெலிவிட்ட பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க நேற்று (26) 12 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

சந்தேகநபர் 20,000 ரூபாய் நீதிமன்றக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்றும், தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 300,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையேல், மேலும் ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

வெல்லம்பிட்டி, கல்முல்லை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்கமயிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளார்.

அவர் பாடசாலை முடிந்து வேலை தேடிப் புறக்கோட்டைக்குச் சென்றபோது, சந்தேகநபர் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதியன்று அல்லது அதற்கு அண்மித்த நாளில், கடுவலையில் உள்ள வெலிவிட்ட பகுதியில் இருக்கும் ஒரு உறவினரின் வீட்டிற்கு அந்தச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இவை அனைத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


 

The Homagama High Court has sentenced a man to 12 years of rigorous imprisonment for sexually assaulting a minor in the Kaduwela-Weliwita area. The court also ordered the man to pay a court fee of 20,000 rupees and 300,000 rupees in compensation to the victim. Failure to pay these fines will result in additional prison sentences. The assault, which was proven with evidence, occurred on or around March 4, 2012, when the accused lured the victim to a relative’s house.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img