Friday, December 5, 2025

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர், தனது மனைவி ஷானவியை நடிகை நோரா ஃபதேகி போல உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று கூறி சித்திரவதை செய்துள்ளார்.

திருமணமான நாள் முதல் ஷானவியை தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளார். உடல்நலம் சரியில்லாத நாட்களில் உடற்பயிற்சி செய்யத் தவறினால், அவருக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். மேலும், ஆபாசப் படங்களில் வருவதுபோல நடந்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மனைவி மறுத்தால், கையில் கிடைத்த பொருள்களால் அடித்து துன்புறுத்தியுள்ளார். கணவரின் இந்தக் கொடுமைகளுடன், மாமியாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

சகித்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய ஷானவி, பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். பெற்றோர் அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வரதட்சணை கொண்டு வந்தால் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிப்போம் எனக் கூறி கணவரும் அவரது குடும்பத்தினரும் ஷானவியை விரட்டிவிட்டுள்ளனர்.

ஏற்கனவே ₹24 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ₹10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாகக் கொடுத்தும், மேலும் பணம், நகை கேட்டு மாமியார் துன்புறுத்துவதாக ஷானவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img