Wednesday, November 12, 2025

காய்ச்சலால் உயிரிழந்த 9 வயது மகள்: வைத்தியசாலையில் தந்தையின் செயல் அதிர்ச்சி ஏற்படுத்தியது

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரசேரி அரச மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அமீபா காய்ச்சலால் தனது மகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவரே இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

9 வயதுடைய அந்தக் குழந்தை அமீபா காய்ச்சலால் உயிரிழந்தார். தனது மகளுக்கு மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை என அவரது தந்தை குற்றஞ்சாட்டினார். மகளின் இழப்பைத் தாங்க முடியாத நிலையில், அவர் மருத்துவரை சரமாரியாகத் தாக்கி, வாளாலும் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

தற்போது, இந்தச் சம்பவத்தைச் செய்த சிறுவர் உயிரிழந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சந்தேகநபரான அந்தத் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


 

A father in Kozhikode, Kerala, tragically attacked a doctor at the Thamarassery Government Hospital with a sword after his 9-year-old daughter died from amoebic fever. The father, who blamed the doctor for the death, has been arrested and placed under judicial custody. The injured doctor is currently receiving treatment.

Hot this week

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

Topics

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்; பெண்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன்...

யாழில் யுவதி மர்ம மரணம்; தாய்மாமன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img