Wednesday, October 15, 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம் மாஸ்க் எடுக்கும் டாஸ்க்கில் வெளியில் வர ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 9

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அக்டோபர் 5ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் களமிறங்கினார். இவரைத் தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்‌ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்களும் போட்டியாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள்.

வெளியில் வரும் எப். ஜேவின் உண்மை முகம்

பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பித்த நாள் முதல் போட்டியாளர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது ஒரு சர்ச்சை வந்துகொண்டே இருக்கிறது. முதல் வார நாமினேஷனில் குறைவான வாக்குகளைப் பெற்று பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரத்திற்கான நாமினேஷன் முடிந்துள்ள நிலையில், அதிகமான போட்டியாளர்களால் வி.ஜே. பார்வதி நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

 

தற்போது பிக்பாஸ் வீட்டில் மாஸ்க்கை எடுத்து உரிய பெட்டியில் வைக்கும் டாஸ்க் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் வேகமாக ஓடிய போட்டியாளர்களைத் தடுக்கும் முயற்சியில் சில போட்டியாளர்கள் ஈடுபட்டனர். இந்தச் சண்டை முடிவில் கானா வினோதிற்கு அதிகமான கோபம் வந்து விடுகிறது.

இதனால், “அப்படித் தள்ளாதீர்கள்” எனப் பேசிக்கொண்டிருக்கும்பொழுது எப்.ஜே அவரை மேலும் கடுப்பாக்குவது போன்று நடந்து கொள்கிறார். ஆத்திரமடைந்த கானா வினோத், கோபமாக “ஏய் புளிப்பே..” எனக் கத்தியபடி அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.

 

இதுபோன்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எப்.ஜேவின் உண்மை முகம் வெளியில் வர ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.


 

During a “mask retrieval” task in Bigg Boss Season 9, which premiered grandly on October 5th, the true nature of contestant F.J. began to surface during a heated argument with Gana Vinoth, who was trying to stop contestants from pushing during the task. F.J.’s actions further agitated Vinoth, who angrily shouted “Hey Pulippe” (Hey Sourpuss) at him, highlighting the ongoing conflicts in the house since the season began, following the first week’s eviction of Praveen Gandhi and the current week’s highest nomination of V.J. Parvathi.

Hot this week

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த போலீஸ்; சம்பவம்

பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக...

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று...

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

Topics

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த போலீஸ்; சம்பவம்

பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக...

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று...

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

மட்டக்களப்பு; யானைத் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம்...

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் “கால்நடை உயிர்காக்கும் காவலர்” திட்டம் ஆரம்பம்.

யாழ்ப்பாணம் பெனின்சுலா றோட்டரி கழகத்தின் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டமான *"கால்நடை...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img