Wednesday, September 10, 2025

முக்கிய செய்திகள்

வியட்நாமில் பாரிய சூறாவளி; 500,000 இற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்!

வியட்நாமில் ‘கஜிகி’ என்று பெயரிடப்பட்ட புயல் காரணமாக 500,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.. மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய இந்தப் புயலால், தான் ஹோவா, குவாங் நின் மற்றும் டா...

இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, இலங்கையில் அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் இலவசமாகப் பட்டம் பெறும் மாணவர்களில் 50%க்கும் அதிகமானோர் பட்டப்படிப்பை முடித்தவுடன் நாட்டை விட்டு வெளியேறி, மீண்டும் திரும்புவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வின்...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்; இல்லையெனில் நாடளாவிய போராட்டம் நடாத்தப்படும் என வடக்கு-கிழக்கு உள்வாரி பட்டதாரிகள்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் இலங்கையின் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இவற்றின் பெருக்கம் தற்போது அதிகமாக உள்ளது....

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய தடைகள் விதிக்கப்பட்டு, சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தடை மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது....

வவுனியா மருத்துவமனையில் மனிதநேயமற்ற செயல்.

வவுனியா வைத்தியசாலையில், ஒரு நாய் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (19) அன்று வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது. விசாரணையில்,...