பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடவத்தை பகுதியில் உள்ள விடுதியொன்றில்...
இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது 18 வயது மாணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவருக்கு ஆசிரியை மீது ஒருதலைக் காதல்...
கொழும்பின் பொரளைப் பகுதியில் திடீரென வீதி உள்வாங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மொடல் பார்ம் சந்தியில் இருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரை கொழும்பை...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான விசாக்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து பங்களாதேஷ் பிரஜைகள், நேற்று நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து இண்டிகோ விமானம் மூலம்...
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றக் கட்டடத்தில் இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி வசிப்பதாகப் பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி தெரிவித்தார். அவுஸ்திரேலியத் தமிழ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், 50 குடும்பங்களுக்கு வீடு...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகம், இதுவரை 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 3ஆம்...
Government Technical Officers (c/m/ee) Association இனது கோரிக்கைக்கு அமைய வெளியிடப்பட்ட மத்திய அரசின் Technical Officers ஆட்சேர்ப்பு வயது 30 இலிருந்து 35ஆக அதிகரிக்கப்பட...