ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும் மதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஜேர்மனியில் திருமணம் செய்துகொண்ட இரண்டு போலந்து நாட்டவர்களின் திருமணத்தை...
இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய 20 வயது இளைஞன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னை பரங்கிமலையிலுள்ள பெண்கள் தங்கும் விடுதியில்...
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெய்தல் நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நேற்று...
இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற 21 வயது இளைஞன் பொலிஸாரால் கைது...
களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள் பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்த சிறுமி ஒருவரின் தலை டிப்பர் ரக வாகனத்தில் மோதியதில்...
சுமார் 1 கோடி 78 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற...
பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய...
வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய தினம் (25.11.2025) மாலை 3.00 மணியளவில், Rotaract Club of Vavuniya Heritage கழகத்தின்...