இந்தியாவில் காதலனைச் சந்திப்பதற்காக 600 கிலோமீட்டர் பயணம் செய்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவைச் சேர்ந்த 37 வயதுடைய அங்கன்வாடி மேற்பார்வையாளரான முகேஷ் குமாரி என்ற...
இந்தியா, சீனா எல்லையில் புதிய ரயில் பாதைகளை அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சி, எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, வணிக மற்றும் மக்களின் போக்குவரத்துக்கான இணைப்பையும் மேம்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்,...
இந்தியாவில் அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் 8 பாடசாலை மாணவர்களின் கண்கள் பசையால் ஒட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது!
கந்தமாள் மாவட்டத்தின் சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பாடசாலை...
சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர், ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலின்படி, காரில் கடலூர் வழியாகப் பயணித்துள்ளனர்.
கடலூர் சொத்திக்குப்பம் பகுதிக்கு அருகே வந்தபோது, மதுபோதையில்...
தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்புணர்வு செய்த ஒரு ஆய்வக தொழில்நுட்ப வல்லுநரை (Lab...
யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்தப் பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் பெண் நாய்களைப் பிடித்து, பிரதேச சபை நடத்தும்...
ராணிப்பேட்டை அருகே பாலாற்றங்கரையில் தனியாக இருந்த காதல் ஜோடியில், காதலனைத் தாக்கி விரட்டிவிட்டு, இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக மூன்று பேரிடம் பொலிஸார் விசாரணை...
இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பெண் ஒருவருடன் காணொளிகளைப் பரிமாறிக்கொண்டிருந்தான். அண்மையில், அந்தப் பெண் 'ஐ...