Wednesday, September 10, 2025

இந்தியா

யாழில் பெண் நாய்களை பிடித்து ஒப்படைப்போருக்கு சன்மானம் – புதிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்தப் பகுதியில் தெருக்களில் சுற்றித்திரியும் பெண் நாய்களைப் பிடித்து, பிரதேச சபை நடத்தும் இலவச கருத்தடை முகாமில் ஒப்படைப்பவர்களுக்கு ஒவ்வொரு...

இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை

ராணிப்பேட்டை அருகே பாலாற்றங்கரையில் தனியாக இருந்த காதல் ஜோடியில், காதலனைத் தாக்கி விரட்டிவிட்டு, இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாக மூன்று பேரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட...

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பெண் ஒருவருடன் காணொளிகளைப் பரிமாறிக்கொண்டிருந்தான். அண்மையில், அந்தப் பெண் 'ஐ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த 36 வயது புத்தா வெங்கடேஸ்வர், தனது மனைவி தீபிகாவுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு...

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி வந்த 48 வயதுடைய பெண் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என கண்டி...

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த கொடூரம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக்கொண்டதால் ஆத்திரமடைந்த 26 வயது இளைஞன், தன்னுடைய 52 வயதுக் காதலியைக் கொலை...

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 16 வயதுச் சிறுமி ஒருவர், எட்டு மாத...

கத்தி முனையில் தங்கை பாலியல் துஷ்பிரயோகம்: வாழ்வைச் சீரழித்த அண்ணன்!

குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டம், தலஜா நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் 29 வயது மூத்த...