இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி...
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், நிக்கோபார் தீவுகளின் அருகில் தாழமுக்க நிலை உருவாகியுள்ளதாக புவியியற் நிபுணர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இதன் மைய அமுக்கம் 1004 மில்லிபார்...
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே யூடியூப் வழிகாட்டுதலை நாடி வீட்டிலேயே பிரசவம் செய்ய முயன்றதில், குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய செங்கீரை பகுதியில்...