Monday, October 13, 2025

இந்தியா

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின் பிணவறையில், பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, நீலேஷ் பில்லாலா (25) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி...

நள்ளிரவில் ஊரையே அலறவிட்ட பெண்; நித்திரையில் இருந்த கணவனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது

நித்திரையில் இருந்த கணவன் மீது கொதிக்கும் எண்ணெய்யை மனைவி ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசித்து வரும் தினேஷ் (28) என்பவருக்குத்...

விடிய விடிய போதை விருந்து: பிரபல இசையமைப்பாளரின் மகள் வசமாக சிக்கினார்

சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் பப்பில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விருந்து நடைபெறுவதாக போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாருக்கு...

காய்ச்சலால் உயிரிழந்த 9 வயது மகள்: வைத்தியசாலையில் தந்தையின் செயல் அதிர்ச்சி ஏற்படுத்தியது

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரசேரி அரச மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். அமீபா காய்ச்சலால் தனது மகள் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த...

இந்திய ரூபாய் பயன்பாடு; இலங்கை உட்பட வெளிநாடுகளுடன் வர்த்தகத்திற்கு RBI தீர்மானம்

இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான வர்த்தக பரிவர்த்தனைகளில் இந்திய ரூபாயைப் பயன்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of...

எண்ணூரில் அனல் மின் நிலைய விபத்து: 9 வடமாநில பணியாளர்கள் மரணம்

சென்னை அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் புதிய அலகுகளுக்கான...

கணவனை கத்தியால் கொன்ற மனைவி; மது அருந்திய அச்சமயமான சம்பவம்

இந்தியா ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட அடிதடி சண்டையில் கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச்...

பெங்களூரு; 3 இலங்கை குற்றவாளிகள் போலீசாரால் கைது

இந்தியாவின் பெங்களூருவில் 3 இலங்கை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு, கடந்த ஆண்டு சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குள் நுழைந்த மூன்று இலங்கை...