மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் நடந்த திருமண விழா ஒன்றில், மணமகன் ஒருவர் மேடையிலேயே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஜே. (DJ) நடனம் நடந்தபோது ஏற்பட்ட ஒரு சிறிய தகராறே இந்தத்...
மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
மருத்துவமனையின் காத்திருப்பு பகுதியில் காதலர்கள் அநாகரிகமாக நடந்துகொண்டது...
தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மேலும், வெளியிலே சென்று விளையாடாமல் இருப்பது, மற்றும்...
ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனைக் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில்...
திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ககன்ராவ் (வயது 29). இவர்...
தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது பெண் நண்பியாலும் சேர்ந்து கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தையின் தந்தை அளித்த...
கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்குக் கொடூர தண்டனை கொடுத்த நபரைப் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், மாவத்தூர் ஊராட்சி...
உலக சுனாமி பேரிடர் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்தியப் பெருங்கடல் சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (நவம்பர் 05) நடைபெறுகிறது.
இது யுனெஸ்கோவின் மாநிலங்களுக்கு இடையேயான கடலியல்...