Wednesday, July 30, 2025

இந்தியா

இந்திய இராஜதந்திரிகளின் ஜனாதிபதி அனுரகுமாரை சந்தித்த நிகழ்வு

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இன்று (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி...

வங்காள விரிகுடாவில் மீண்டும் தாழமுக்கம்: மக்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், நிக்கோபார் தீவுகளின் அருகில் தாழமுக்க நிலை உருவாகியுள்ளதாக புவியியற் நிபுணர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். இதன் மைய அமுக்கம் 1004 மில்லிபார்...

யூடியூப் காணொளியை பார்த்து வீட்டிலேயே பிரசவம் மேற்கொண்ட முயற்சியில் சிசு பரிதாபம்

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே யூடியூப் வழிகாட்டுதலை நாடி வீட்டிலேயே பிரசவம் செய்ய முயன்றதில், குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய செங்கீரை பகுதியில்...

50 ஆண்டுகளுக்கு முன் திருடிய பணத்தை திருப்பி அளித்த கோவை தொழிலதிபர்: இலங்கையில் நெகிழ்ச்சியூட்டிய செயல்

இலங்கையில் 50 ஆண்டுகளுக்கு முன் 10 வயதிலேயே பக்கத்து வீட்டில் இருந்து 37 ரூபாய் 50 காசு திருடிய சிறுவன், தற்போது கோவையில் தொழிலதிபராக வளர்ந்து,...