Saturday, January 25, 2025

இலங்கை

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக, வைத்தியர் த. சத்தியமூர்த்தி...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல் அடிப்படையில் பொலிஸார் அந்த குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தை துணியில் கட்டப்பட்டு பாலத்தின் அடியில் கைவிடப்பட்டிருந்தது....

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறான பேருந்துகள், "யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் சேவை" என காட்சிப்படுத்தப்பட்டாலும், பயணிகளிடம்...

முல்லைத்தீவு கடற்கரையில் வெடிபொருட்கள் மீட்பு சம்பவம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் புதைக்கப்பட்ட நிலையில் 4.7 கிலோ அளவிலான வெடிபொருட்கள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (22.12.24) முல்லைத்தீவு பொலிஸாரின் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸாருக்கு...

வவுனியாவில் தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை

வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித ஆசிரியர்களும் 2 விஞ்ஞான ஆசிரியர்களும் 7 தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர்...

குற்றவியல் விசாரணை தொடர்பான அனுரகுமாரவிற்கு அனுப்பப்பட்ட விசேட கடிதத்தின் சுருக்கம்

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. அந்த ஆணைக்குழுவின்...