Wednesday, January 15, 2025

அருச்சுனா எம்பியின் செயலில் கடும் கோபம் அடைந்தனர் பொலிஸார்; காரணம் என்ன?

வடமாகாண சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா, தேவையற்ற மோதல்களை ஏற்படுத்தி அநாகரீகமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண பொலிஸ் வட்டார தகவல்களின் படி, அவர் போதனா வைத்தியசாலைக்கு சென்று, கடமைகளில் இடையூறு விளைவித்துள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று, “தான் வரும்போது அனைத்து அதிகாரிகளும் எழுந்து நின்று தம்மை Sir என அழைக்க வேண்டும்” என அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடத்தை தொடர்பான முழு காணொளி காட்சிகளை பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

பொலிஸார், அவரது செயல்களைப் பொறுத்து தற்போது அமைதியாக செயல்படுகிறார்கள் என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பொறுப்பில் இருந்து நாடாளுமன்றத்தின் மரியாதையை காக்க வேண்டியவர், நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்றாரா என அவதானித்து வருகின்றனர்.

மேலும், அருச்சுனா எம்.பி. தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால், எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தியும் அருச்சுனா தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள விவகாரம் குறிப்பிடத்தக்கது.

Hot this week

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

Topics

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img