Monday, July 14, 2025

இலங்கை பயணத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கு பெரும் அச்சம்!

அண்மையில் ஒரு ஈழத்தமிழர் கைது செய்யப்பட்டதால், இது அனைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் பாதித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா (KV Thavarasa) தெரிவித்துள்ளார்.

இவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவில், தீவிரவாத அமைப்புக்கு பணம் வசூலித்ததாக குற்றம்சுமத்தப்பட்ட ஒரு ஈழத்தமிழர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

பயங்கரவாத தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இந்த கைது நடவடிக்கை பல்வேறு கருத்து வேறுபாடுகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரித்தானிய பிரஜை சம்பந்தமான வழக்கு, அனைத்து புலம்பெயர் தமிழர்களிடமும் இலங்கைக்கு பயணம் செய்யும் பொழுது அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலைமையை ஊடறுப்பு நிகழ்ச்சி விரிவாக ஆராய்கின்றது.

Hot this week

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

Topics

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img