Wednesday, November 12, 2025

இலங்கையில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது

இலங்கையில் புதிய 2000 ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் மீண்டும் மக்கள் பாவனைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னர், 2021ஆம் ஆண்டு ஒரு 2000 ரூபா நாணயத்தாள் வெளியிடப்பட்டது. ஆனால், அது புழக்கத்தில் பெரிதாக இல்லாமல் போனது.

அதற்குக் காரணம், அந்த நாணயத்தாள் சாதாரண நாணயத்தாளின் அளவை விடப் பெரிதாக இருந்ததுதான்.

இந்த முறை புதியதாக வெளியிடப்பட்ட 2000 ரூபா தாள்கள், தற்போது புழக்கத்தில் உள்ள 1000 மற்றும் 5000 ரூபா தாள்களின் அளவிலேயே காணப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த ரூ. 2000 நினைவு நாணயத் தாளை (Commemorative Currency Note) ஆகஸ்ட் 29, 2025 அன்று புழக்கத்தில் விட்டுள்ளது.


 

The Central Bank of Sri Lanka (CBSL) has released new Rs. 2,000 currency notes for public circulation, which are reportedly the same size as the existing Rs. 1,000 and Rs. 5,000 notes. A previous Rs. 2,000 note issued in 2021 was not widely used because it was larger than standard notes. The new note was released on August 29, 2025, to commemorate the CBSL’s 75th Anniversary.

Hot this week

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

Topics

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்; பெண்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன்...

யாழில் யுவதி மர்ம மரணம்; தாய்மாமன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img