Friday, December 5, 2025

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் முத்து நகர் பகுதியில் நேற்று  (11) இடம்பெற்றுள்ளது. குழந்தை பிறந்து 42 நாட்களே ஆன நிலையில், இரவில் குழந்தைக்குப் பால் கொடுத்துவிட்டுத் தாய் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். நேற்று  (11) அதிகாலை அவர் சிசுவைப் பார்த்தபோது, அது உயிரிழந்த நிலையில் இருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

சிசுவுக்கு எக்கோ பரிசோதனை

உயிரிழந்த சிசுவின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய பெற்றோர் முற்பட்டபோது, அதனைக் கைப்பற்றிய சீனக்குடா பொலிஸார், சிசுவின் உடலைத் திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.

விசாரணையின்போது, சிசுவை எக்கோ பரிசோதனைக்காக எதிர்வரும் 13ஆம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வருமாறு மருத்துவர்கள் தமக்குக் கூறியிருந்ததாகப் பெற்றோர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சிசுவின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தாம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகச் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

The China Bay Police have initiated an investigation into the mysterious death of a 42-day-old infant in Muthunagar, Trincomalee, which occurred on the 11th. Initial inquiries suggest the mother found the child deceased in the bedroom early that morning after feeding it the night before. Although the parents attempted to bury the body, the police intervened and sent the remains to the Trincomalee General Hospital for a medical expert’s report. The parents informed the police that doctors had previously advised them to bring the infant for an echo scan on the 13th. The China Bay Police confirmed they are continuing with their inquiries into the cause of death.

download mobile app

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img