Thursday, July 31, 2025

யூடியூப் காணொளியை பார்த்து வீட்டிலேயே பிரசவம் மேற்கொண்ட முயற்சியில் சிசு பரிதாபம்

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே யூடியூப் வழிகாட்டுதலை நாடி வீட்டிலேயே பிரசவம் செய்ய முயன்றதில், குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய செங்கீரை பகுதியில் வசிக்கும் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி அபிராமி, குழந்தைபேறுக்காக மருத்துவமனைக்கு செல்லாமல், யூடியூப் காணொளியை பயன்படுத்தி வீட்டிலேயே பிரசவம் செய்ததாக தெரியவந்துள்ளது. இந்த முயற்சியின் போது குழந்தை உயிரிழந்ததுடன், அபிராமி உடல்நலக் குறைவு காரணமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

முதற்கட்ட விசாரணையில், முதல் கர்ப்பத்தின் போது குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து அலோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கையின்றி, இரண்டாவது கர்ப்பத்தையும் சுகாதாரத்துறையினரிடமிருந்து மறைத்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hot this week

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

Topics

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img