Wednesday, November 12, 2025

பெரும் அதிர்ச்சி: தங்கத்தின் விலை ரூ. 4 லட்சத்தை தாண்டியது!

இலங்கையின் வரலாற்றிலேயே முதன்முறையாக, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சம் ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. செட்டியார் தெருவில் உள்ள தங்கச் சந்தை தகவல்களின்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

நேற்று (16) காணப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது, இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலையில் 15 ஆயிரம் ரூபாய் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலையும் இன்று (17) 13 ஆயிரத்து 800 ரூபாய் உயர்வடைந்து, 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

For the first time in Sri Lankan history, the price of a sovereign of 24-carat gold has exceeded Rs. 4 lakhs, reaching Rs. 410,000 today (17), marking an increase of Rs. 15,000 from yesterday. Concurrently, the price of a sovereign of 22-carat gold also rose by Rs. 13,800, now standing at Rs. 379,200.

Hot this week

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

Topics

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்; பெண்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன்...

யாழில் யுவதி மர்ம மரணம்; தாய்மாமன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img