Friday, November 21, 2025

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல் அடிப்படையில் பொலிஸார் அந்த குழந்தையை மீட்டுள்ளனர்.

குழந்தை துணியில் கட்டப்பட்டு பாலத்தின் அடியில் கைவிடப்பட்டிருந்தது. பின், குழந்தையை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் அந்த குழந்தையை அந்த இடத்தில் விட்டுச் செல்வதை சிசிடிவி கமெராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை ஓரிரு தினங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தையாக இருக்கின்றது.

News Source : tamilwin

Hot this week

வேலை வாக்குறுதி மோசடி; பாதுகாப்பு அதிகாரி இலஞ்சத்துடன் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) பௌசர் உதவியாளர் (Bowser Assistant) வேலைவாய்ப்பைப்...

தென் கடலில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அளவு வெளியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

இடி;மின்னல், கனமழை எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன்...

விடுவிப்பதன் வலி. Love and Loss… அந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் கொடூரமான உணர்ச்சி

இதெல்லாம் ஒரு theory இல்ல… ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை. ‘Goodbye’ என்ற ஒரே...

பாலியல் தொல்லை; சிறுமி தற்கொலை முயற்சி

மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள ஒரு...

Topics

வேலை வாக்குறுதி மோசடி; பாதுகாப்பு அதிகாரி இலஞ்சத்துடன் கைது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) பௌசர் உதவியாளர் (Bowser Assistant) வேலைவாய்ப்பைப்...

தென் கடலில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் அளவு வெளியானது

தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்...

இடி;மின்னல், கனமழை எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன்...

விடுவிப்பதன் வலி. Love and Loss… அந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே இருக்கும் கொடூரமான உணர்ச்சி

இதெல்லாம் ஒரு theory இல்ல… ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை. ‘Goodbye’ என்ற ஒரே...

பாலியல் தொல்லை; சிறுமி தற்கொலை முயற்சி

மதுரை, அலங்காநல்லூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள ஒரு...

சிகை அலங்கார நிலையம் சர்ச்சை; அழகக சங்கங்களின் கண்டனம்

வடமாகாணத்திற்குட்பட்ட வன்னிப் பகுதியில் இராணுவத்தினரால் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே...

ஈக்வடோரில் பஸ் விபத்து; 21 பயணிகள் பலி!

ஈக்வடோரில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான குவாரந்தா - அம்பாடோ வீதியில்...

நொடியில் இளம் பெண் உயிர் பிரிந்தது

கேகாலையில் மாவனெல்ல - ஹெம்மாத்தகம வீதியில் 09வது கிலோ மீட்டர் மைல்கல்லுக்கு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img