Wednesday, January 15, 2025

அநுரவின் விஜயத்திற்கு முன்னர் இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இலங்கையில் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கும் மற்றும் பாதுகாக்கும் கூட்டாட்சி அரசியலமைப்புக்கு இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட கடிதம் அனுப்பியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தை முன்னிட்டு அனுப்பப்பட்ட இக்கடிதத்தில், இலங்கையின் வரலாற்றில் இதன் முக்கியத்துவம் விவாதிக்கப்படுவதற்கு உரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதத்தில் மேலும், 75 ஆண்டுகால கொள்கைகள் மற்றும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைகள் நாட்டை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையச் செய்தன என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனநாயக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கொள்கைகள் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

13வது திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னரும், அதிகாரப் பகிர்வு பொருத்தமான முறையில் செயல்படாதது மற்றும் நாடு இன்னும் ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் முக்கடுபாடு அடைந்துள்ளதையொட்டி, தமிழர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு தேவைப்படுவதைக் கோரியுள்ளனர்.

Hot this week

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

Topics

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img