Wednesday, July 30, 2025

பாடசாலை விட்டு வெளியேறிய மாணவர்களை கவர்ந்திழுக்கும் தனிப்பட்ட வேலைத்திட்டம்.

பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்காக தனிப்பட்ட தொழிற்பயிற்சி நெறிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, இந்த வேலைத்திட்டம் தொடர்பான தகவல்களை தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே அறிவித்தார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிராந்திய செயலக மட்டத்திலுள்ள திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தேவையான பணிக்கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, கிராமப்புற மாணவர்களை தொழிற்பயிற்சிகளுக்கு இணைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை அந்த அதிகாரிகள் முன்னெடுத்து வருகிறார்கள்.

இதே நேரத்தில், பெண்களுக்காக தற்போது சுமார் 1500 தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதுடன், பல்வேறு கற்கைநெறிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார். பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்களுக்கு தேசிய தகைமைச் சான்றிதழ் (NVQ) வழங்கப்படுவதுடன், அந்தச் சான்றிதழ் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு உதவும் எனவும் அவர் கூறினார்.

Hot this week

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

Topics

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img