Saturday, September 13, 2025

வவுனியா மருத்துவமனையில் மனிதநேயமற்ற செயல்.

வவுனியா வைத்தியசாலையில், ஒரு நாய் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (19) அன்று வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

விசாரணையில், இந்த நாயை சுட்டுக் கொலை செய்தவர் வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, நாய் காப்பகம் நடத்தி வருபவர், இன்று (20) முறைப்பாடு செய்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பணிப்பாளர் முறைப்பாடு செய்தவரிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

Hot this week

பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல்

சுகாதார அமைச்சினால் புதிதாக விசேட மருத்துவராக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு...

அதிக விலைக்கு அரிசி விற்றவருக்கு நடந்த சம்பவம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை...

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தாயார் கூறிய அதிர்ச்சி!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன், அந்த வழக்குக்குச் சாட்சியமளிக்கவிருந்த தாயாரை...

Clerical Assistant vacancy

வேலைவாய்ப்பு தரணிக்குளம் fosdoo கட்டிடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட BEETA CAMPUS கல்வி நிலையத்திற்கு...

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில்...

Topics

பெண் மருத்துவருக்கு மைத்துனி செய்த மோசமான செயல்

சுகாதார அமைச்சினால் புதிதாக விசேட மருத்துவராக நியமிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு...

அதிக விலைக்கு அரிசி விற்றவருக்கு நடந்த சம்பவம்!

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை...

சித்தப்பாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றில் தாயார் கூறிய அதிர்ச்சி!

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன், அந்த வழக்குக்குச் சாட்சியமளிக்கவிருந்த தாயாரை...

Clerical Assistant vacancy

வேலைவாய்ப்பு தரணிக்குளம் fosdoo கட்டிடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட BEETA CAMPUS கல்வி நிலையத்திற்கு...

பொரளை துப்பாக்கிச் சூடு சந்தேகநபர் கைது!

பொரளை பொலிஸ் பிரிவில் உள்ள சஹஸ்புர சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில்...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

யாழ்ப்பாணத்தில் பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி தெற்கு பகுதியில் பிறந்து நான்கு நாட்களே ஆன...

கமல், ரஜினியுடன் இணைந்து நடிக்க இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி!

நடிகர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img