Wednesday, November 19, 2025

வவுனியா மருத்துவமனையில் மனிதநேயமற்ற செயல்.

வவுனியா வைத்தியசாலையில், ஒரு நாய் வாயு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று (19) அன்று வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

விசாரணையில், இந்த நாயை சுட்டுக் கொலை செய்தவர் வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக, நாய் காப்பகம் நடத்தி வருபவர், இன்று (20) முறைப்பாடு செய்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, பணிப்பாளர் முறைப்பாடு செய்தவரிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

Hot this week

காணாமல் போன இராணுவ வீரர் சடலமாக மீட்பு!

வீரவில ஏரிக்குச் சென்று காணாமல் போன இராணுவ வீரரின் சடலம் இன்று...

நாட்டில் சொகுசு வாகன இறக்குமதி; வெளியான முக்கிய தகவல்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி,...

யாழில் நள்ளிரவு கொடூரம்; தொலைபேசி அழைப்பின் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று...

நாட்டில் உற்பத்தி, சேவைகள் ஓக்டோபரில் அதிகரிப்பு!

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (PMI), 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள்...

மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில்...

Topics

காணாமல் போன இராணுவ வீரர் சடலமாக மீட்பு!

வீரவில ஏரிக்குச் சென்று காணாமல் போன இராணுவ வீரரின் சடலம் இன்று...

நாட்டில் சொகுசு வாகன இறக்குமதி; வெளியான முக்கிய தகவல்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி,...

யாழில் நள்ளிரவு கொடூரம்; தொலைபேசி அழைப்பின் அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் இளைஞர் ஒருவர் நேற்று...

நாட்டில் உற்பத்தி, சேவைகள் ஓக்டோபரில் அதிகரிப்பு!

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் (PMI), 2025 ஒக்டோபரில் உற்பத்தி மற்றும் சேவைகள்...

மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில்...

நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம்...

வெளிநாட்டு பெண்களுக்கு ஆபத்தாக மாறுகிறார்களா இலங்கை ஆண்கள்?

பரகஹதெனிய-மாவதகம வீதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பெண்களிடம் தகாத செயற்பாட்டில்...

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன்; இளம் குடும்பப்பெண் பலமுறை சீரழிப்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img