Friday, October 17, 2025

Tag: Murder

கொலை செய்து ஸ்டேட்டஸ் வைத்த காதலன் கைது!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், தனது காதலியைக் கொலை செய்து, உடலை சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசிய இளைஞர் மற்றும் அவரது...

மனைவியின் தலையை வெட்டி கணவன் வெறிச்செயல்: வெளிநாட்டில் இருந்து வந்தவர் கொடூரம்!

கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் நேற்று மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். மீரிகம ரெண்டபொல என்ற இடத்தில்,...

அதிர்ச்சி: பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை

உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல என்ற கிராமத்தில், ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.   சிகிச்சை பலனின்றி, அந்தத்...

சாட்ஜிபிடியால் விபரீதம்: 16 வயதுச் சிறுவன் தற்கொலை!

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி, பல துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்பத் துறைக்கும்...

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் அடித்துக் கொலை!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு புகார் கிடைத்ததையடுத்து,...

காதலால் வந்த வெறி: காதலியின் வாயில் வெடிவைத்த காதலன்!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தைச் சேர்ந்த ரக்‌ஷிதா (20) என்ற யுவதி, தனது கள்ளக்காதலனால் வெடிவைத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும்...

வாழைச்சேனை: சோகம்! மரத்தில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு - கருவாக்கேணி பிரதான வீதியில் இருக்கும் வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் முன்னால் இருந்த மரத்தில், இளைஞன் ஒருவன்...

மைதானத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை பொலிஸார் கைது...