Wednesday, January 15, 2025

Tag: Sri Lanka Police

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல் அடிப்படையில் பொலிஸார் அந்த குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தை துணியில் கட்டப்பட்டு பாலத்தின் அடியில் கைவிடப்பட்டிருந்தது....

ஹோட்டல் குழப்பத்தில் துப்பாக்கி பிரயோக செய்த அதிகாரி

களுத்துறை கட்டுகுருந்தவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வெளிநபர்கள் குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த, ஹோட்டலின் உத்தரவாத அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி...

அநாமதேய அழைப்பால் வங்கி கணக்கில் மாயமான பெரும் தொகை பணம்;யாழ் நபர் தவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தொலைபேசி மூலம் நுட்பமான முறையில் மோசடிக்குள்ளாகி, தனது வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணத்தை...

கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த பார்சலில் பதிந்திருந்த மர்மமான பொருட்கள் வவுனியா நபரை சிக்கவைத்துள்ளது.

கனடாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கொள்கலனில் இருந்த பார்சலில் கஞ்சா அடங்கிய 20 டின்களை இலங்கை சுங்க அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. கடந்த 4ஆம் திகதி வந்த இந்த...