கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால் பாதிப்புக்குள்ளான ஐந்து வீடுகள் இன்று சற்று முன் இடிந்து விழுந்துள்ளன.
கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால் அந்தப் பகுதி பாதுகாப்பு...
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்தத்...
வேலை வாய்ப்பு
பெண்கள் மட்டும்
1. A/L முடித்தவர்
2. அடிப்படை கணினி அறிவு
3. கணக்கியல் அறிவு
Job vacancy available
•Female only
•Requirements
1. Completed A/L
2. Basic computer knowledge
3. Knowledge...
வேலைவாய்ப்பு – Driving
எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர் தேவை.
சம்பளம்: ரூ. 60000/- + தினசரி சாப்பாட்டு காசு ரூ. 300/- வழங்கப்படும்.
இடம்:...
இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த மூன்றே நாட்களில், மணப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் புது...
அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிடப்பட்டமைத் தொடர்பில் இதுவரை 57 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ்...
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான ஆறு பேருக்கும் டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மேலதிக...
இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது.
இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும்.
2025 -...