தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது சகோதரிக்கு அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிரபல பாடகர் ஒருவர், தனது குற்றச்சாட்டை கொழும்பு பிரதான...
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...
இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது 16 வயது மகன் மீது நேற்று (20) இரவு அசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.
தகவலறிந்து...
அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட மகன், தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூதூர் பொலிஸ் நிலையத்தில் தாய்...
யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை வீதி - ஆனைப்பந்திப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய கனகசுந்தரம் நந்தினி என்பவரே இவ்வாறு...
கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாகப் பொலிஸ் ஊடகப்...
டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK - 434 அவசரமாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. நேற்று...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் (CPC) பௌசர் உதவியாளர் (Bowser Assistant) வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து இலஞ்சம் பெற்ற தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர்,...
தென் கடற்பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
இதெல்லாம் ஒரு theory இல்ல…
ஒவ்வொருத்தருக்கும் ரத்தத்தில் கரைந்திருக்கும் உண்மை.
‘Goodbye’ என்ற ஒரே ஒரு வார்த்தை… எப்படி ரொம்பக் கசப்பாக இருக்கிறது?
யாரையாவது விடைபெறச் சொல்லணும் என்றால்,
அது ஒரு...