3 கோடியே 40 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது...
பொகவந்தலாவை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கெம்பியன் லின்ஃபோர்ட் பகுதியில் தொழிலாளி ஒருவர் (26) குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை பறவை ஒன்று தாக்கியதைத்...
வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
இலங்கையில் வாகன இறக்குமதிகள், 2026 ஆம் ஆண்டில் சாதாரண நிலைக்குத் திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத்...
இலங்கையில் தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாகச் சரிந்து...
காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஒருவர் வைத்தியசாலை ஊழியர்களை அச்சுறுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து நுவரெலியா - டயகம பிராந்திய வைத்தியசாலையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
வைத்தியசாலை ஊழியர்கள்...
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி சந்தியில் நேற்றைய தினம் மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் வாழைச்சேனை...
இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு கொழும்பு ஹோமாகம மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து...
கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அதானி முனையத்தின் (Adani Terminal) கப்பல்துறைக்கு (Jetty) அருகில் கடலில் சடலம் ஒன்று கிடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்புத் துறைமுகப்...
யாழ்ப்பாணம் காரைநகர்-பண்டித்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 47) என்பவருக்கு நேற்று முன்தினம் (22) காலை 3-4 தடவைகள் மூக்காலும் வாயாலும் இரத்தம் வந்தது.
இதனையடுத்து...