Wednesday, July 30, 2025

மகனின் மர்ம மரணத்திற்குப் பிறகு, தந்தை 200 பேரை கொன்ற சம்பவம்

மகனின் மர்மமான மரணத்துக்கு பழி வாங்க, தந்தை 200 பேரை கொன்று குவித்த சம்பவம் ஹைதி நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதியில் வசிக்கும் ஒரு கேங்ஸ்டரின் மகன் நோய்வாய்ப்பட்டு இறந்ததற்கான காரணம் அறிய வூடு மந்திரவாதியிடம் சென்ற அவர், மகனின் மரணத்திற்கு மாந்திரீக நம்பிக்கையுடன் சில வயதானவர்கள் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கேங்ஸ்டர், ஊரின் மந்திரவாதிகள் என கருதப்பட்ட 200 பேரை, பெரும்பாலும் 60-80 வயதுடையவர்களை, கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் ஹைதியில் கலவரத்தை ஏற்படுத்தியதுடன், மூடநம்பிக்கைகளால் இந்த ஆண்டு மட்டும் 5000 பேர் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சித் தரவுகளையும் வெளிப்படுத்துகிறது. சட்டத்தின் பலவீனம் மற்றும் கேங்ஸ்டர்களின் ஆதிக்கம் இந்த நாட்டு நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது

Hot this week

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

Topics

மும்பையில் 16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது ஆசிரியை கைது

மும்பையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் பள்ளியில் 16 வயது மாணவன்...

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img