Thursday, October 23, 2025

யாழில் நிமோனியா தொற்றால் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

ஒருநாள் காய்ச்சல் காரணமாக யாழில் நேற்றையதினம் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 42 வயதுடைய சிவபாலசிங்கம் காந்தரூபன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நேற்றையதினம் (22) தனது தாயாரின் வீட்டில் இருந்தவேளை திடீரெனக் காய்ச்சலும் வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் புத்தூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்த அவர் கதிரையில் இருந்தவாறே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

நிமோனியா தொற்றினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.


 

A 42-year-old father of one, identified as Sivapalasingam Kantharoopan from Kaithadi Maththi, Kaithadi, Jaffna, died yesterday (the 22nd) after experiencing a day of fever and diarrhoea. He initially sought treatment at the Putthur Hospital and returned home, but he later died while sitting in a chair. The inquest, conducted by Sudden Death Inquiry Officer A. Jeyapalasingam, revealed that the cause of death was a Pneumonia infection.

Hot this week

கல்வி நடவடிக்கைகளில் வரும் பெரிய மாற்றங்கள்

அடுத்தாண்டு அமுலாகவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பூர்வாங்க ஆலோசனைக் கோவை...

Vacancy Female office employees

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர்களுக்கு அதிர்ச்சி: கைப்பேசிகள் மர்மமாக மாயம்

அக்குறணையில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத்...

பாராளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டது

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்...

110 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம்...

Topics

கல்வி நடவடிக்கைகளில் வரும் பெரிய மாற்றங்கள்

அடுத்தாண்டு அமுலாகவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பூர்வாங்க ஆலோசனைக் கோவை...

Vacancy Female office employees

வவுனியா நகர்ப்பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் அலுவலக பெண் பணியாளர்கள் தேவை வயது...

கிரிக்கெட் விளையாட சென்ற இளைஞர்களுக்கு அதிர்ச்சி: கைப்பேசிகள் மர்மமாக மாயம்

அக்குறணையில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத்...

பாராளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு சோதனை நடைமுறைப்படுத்தப்பட்டது

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும்...

110 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம்...

இன்று 75 மில்லிமீட்டர் வரை மழைக்கு வாய்ப்பு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப்...

திருமண மறுப்பு காரணமாக அண்ணியாரின் அதிர்ச்சி செயல்; குடும்பம் பரபரப்பு

தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம்...

விபச்சார விடுதியில் சிக்கிய குடும்பப் பெண்கள் கைது

கேகாலை - வரக்காப்பொல நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img