Wednesday, January 15, 2025

சரிகமபவில் திறமையை வெளிப்படுத்தும் கனடா வாழ் யாழ்ப்பாணச் சிறுமி!

தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி ஜீதமிழ் ஒளிபரப்பும் சரிகமப லிட்டில் சாம்பியனில், இம்முறை கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி யாதவி தன் இசை திறமையால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

யாதவி, யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தை பின்புலமாகக் கொண்டவர். புலம்பெயர் வாழ்விலும், தனது தனித்திறமையை வெளிப்படுத்தியுள்ள இவர், இசைத் துறையில் மிகுந்த விருப்பமும் ஆர்வமும் கொண்டவர் என்பதை அவரது ஆற்றல் உணர்த்துகிறது.

புலம்பெயர் ஈழத்துச் சிறுவர்கள் பலரும், தங்கள் திறமைகளால் பல்வேறு துறைகளில் முன்னேறி பிரபலமடைந்துவருகின்றனர். குறிப்பாக, தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் திறனாய்வுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை உலகத்திற்கு காட்டியுள்ளனர்.

கடந்த வருடம் ஜீதமிழ் சரிகமப இசைப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிக்ஷா வெற்றி பெற்ற வரலாறு உள்ளது. அந்த வரிசையில், இவ்வாண்டு சரிகமப லிட்டில் சாம்பியனில் யாதவி பங்கேற்றிருப்பது ஈழத்து தமிழ் சமூகத்தின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாதவியின் சாதனை, இனி வரும் காலங்களில் அவரது இசைப் பயணத்திற்கு புதியதோர் உயரத்தை தருமென நம்பப்படுகிறது.

Hot this week

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

Topics

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img