Monday, October 13, 2025

அஜித் மீது ‘Crush’.. ஆனால் ஏமாற்றப்பட்ட நடிகை: ஏன் இப்படி சொன்னார் AK!

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகர்களில் இவரும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெரிய வெற்றியை அடைந்தது. ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அஜித்தின் கெரியர் பெஸ்ட் படமாக மாறியுள்ளது.

அஜித் மீது ரசிகைகளுக்கு மட்டுமின்றி பல நடிகைகளுக்கும் ‘Crush’ ஏற்பட்டுள்ளது. அதை அவர்களில் பலர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர். அப்படி தனக்கு அஜித் மீது ‘Crush’ இருந்ததாக பிரபல நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் தங்கையான இவர் அஜித்துடன் இணைந்து ‘நேசம்’ மற்றும் ‘உல்லாசம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஒரு தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடிகை மகேஸ்வரி, “எனக்கு அஜித் மீது ‘Crush’ இருந்தது. அவருடன் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித்தைப் பார்க்க முடியாமல் வருத்தத்துடன் இருந்த மகேஸ்வரியிடம், அஜித்தே வந்து பேசியுள்ளார். அப்போது, “நீ எனக்கு தங்கை போல்” என்று அஜித் கூறியிருக்கிறார். இந்த தகவலை நடிகை மகேஸ்வரி அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

In a recent interview, actress Maheswari, the sister of late actress Sridevi, revealed that she had a “crush” on actor Ajith. Maheswari, who has worked with Ajith in two films, shared that during their last day of shooting, a disheartened Maheswari was approached by Ajith himself, who told her that she was like a sister to him.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img