Sunday, November 23, 2025

அஜித் மீது ‘Crush’.. ஆனால் ஏமாற்றப்பட்ட நடிகை: ஏன் இப்படி சொன்னார் AK..

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதிக சம்பளம் வாங்கும் டாப் 3 நடிகர்களில் இவரும் ஒருவர். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெரிய வெற்றியை அடைந்தது. ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அஜித்தின் கெரியர் பெஸ்ட் படமாக மாறியுள்ளது.

அஜித் மீது ரசிகைகளுக்கு மட்டுமின்றி பல நடிகைகளுக்கும் ‘Crush’ ஏற்பட்டுள்ளது. அதை அவர்களில் பலர் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர். அப்படி தனக்கு அஜித் மீது ‘Crush’ இருந்ததாக பிரபல நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் தங்கையான இவர் அஜித்துடன் இணைந்து ‘நேசம்’ மற்றும் ‘உல்லாசம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். ஒரு தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நடிகை மகேஸ்வரி, “எனக்கு அஜித் மீது ‘Crush’ இருந்தது. அவருடன் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் அஜித்தைப் பார்க்க முடியாமல் வருத்தத்துடன் இருந்த மகேஸ்வரியிடம், அஜித்தே வந்து பேசியுள்ளார். அப்போது, “நீ எனக்கு தங்கை போல்” என்று அஜித் கூறியிருக்கிறார். இந்த தகவலை நடிகை மகேஸ்வரி அந்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

In a recent interview, actress Maheswari, the sister of late actress Sridevi, revealed that she had a “crush” on actor Ajith. Maheswari, who has worked with Ajith in two films, shared that during their last day of shooting, a disheartened Maheswari was approached by Ajith himself, who told her that she was like a sister to him.

Hot this week

விட்டு போனதற்கு நன்றி – Thank You For Leaving: Learning to Be Okay with Saying Goodbye

இந்தப் பகுதி, ரித்விக் சிங்கின் "Thank You For Leaving: Learning to...

கொழும்பு; மனைவியின் ஆபாச வீடியோவை மைத்துனிக்கு அனுப்பிய கணவன்

தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது சகோதரிக்கு...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு!

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த...

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

Topics

விட்டு போனதற்கு நன்றி – Thank You For Leaving: Learning to Be Okay with Saying Goodbye

இந்தப் பகுதி, ரித்விக் சிங்கின் "Thank You For Leaving: Learning to...

கொழும்பு; மனைவியின் ஆபாச வீடியோவை மைத்துனிக்கு அனுப்பிய கணவன்

தனது மனைவியின் ஆபாச வீடியோவை சமூக ஊடகங்கள் மூலம் அவரது சகோதரிக்கு...

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு!

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த...

அயல் வீட்டில் தகராறு; தாய் மற்றும் மகன் மீது அசிட் தாக்குதல்

இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலம்பேவ பகுதியில், பெண்ணொருவர் மற்றும் அவரது...

அம்மாவின் நகையை திருடிய மகன் விசாரணை நேரத்தில் தப்பியோட்டம்

அம்மாவின் நகையைத் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இன்று (20) திருகோணமலை...

யாழில் தனிமையில் வசித்த பெண் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் தனிமையில் வசித்து வந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை வீதி...

பொதுக் கூட்டத்தால் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு

கொழும்பின் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

இலங்கையில் அவசர தரையிறங்கிய மிகப் பெரிய பயணிகள் விமானம்

டுபாயில் இருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img