Thursday, November 27, 2025

ஆடை தொழிற்சாலை போர்வையில் போதைப்பொருள் விற்பனை: இருவர் கைது

ஆடைத் தொழிற்சாலை நடத்துவதுபோல நடித்து, கோடிக்கணக்கான பெறுமதியான போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இரத்மலானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் இருவரும் பிடிபட்டனர்.

அவர்களிடமிருந்து ஒரு கிலோ 5 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய ஒரு இலட்சம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஹேஷ் போதைப்பொருளின் மதிப்பு ஒரு கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Two individuals were arrested for operating a large-scale drug trafficking business under the guise of a clothing factory in Ratmalana. Police seized 1 kilogram and 5 grams of hashish, valued at 10 million rupees, and 100,000 rupees in cash from the suspects. The investigation is ongoing.

Hot this week

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

Topics

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img