Thursday, August 21, 2025

இன்றைய வானிலை! அறிக்கை

சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளில், மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொழும்பு முதல் மாத்தறை வரையான கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பிராந்தியங்களில் சில இடங்களில் கடல் கொந்தளிப்புடனும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம், மன்னார், மற்றும் காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 50 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.காலி, அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் இதேபோன்ற வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும். புத்தளம், மன்னார், மற்றும் காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 50 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலி, அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் இதேபோன்ற வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.

இந்தக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றும், கடல் அலையின் உயரம் அதிகரிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற கடற்பகுதிகளில், மேற்கு திசையில் இருந்து தென்மேற்கு திசையை நோக்கி மணிக்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

Hot this week

புதிய Oppo போனுக்கு அதிரடித் தள்ளுபடி!

Flipkartடில் Oppo Reno 14 5G போன், 8GB/256GB வகை, ரூ.37,999க்கு...

Google Pixel Watch 4 மற்றும் Pixel Buds அறிமுகம்! அதிநவீன AI அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Google Pixel Watch 4, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் களமிறங்கியுள்ளது....

மைதானத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு...

ஒருதலைக் காதல்! ஆசிரியை மீது மாணவர் கொடூரத் தாக்குதல்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது...

கொழும்பில் வீதி திடீரென உள்வாங்கியதால் ஏற்பட்ட நெருக்கடி!.

கொழும்பின் பொரளைப் பகுதியில் திடீரென வீதி உள்வாங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்...

Topics

புதிய Oppo போனுக்கு அதிரடித் தள்ளுபடி!

Flipkartடில் Oppo Reno 14 5G போன், 8GB/256GB வகை, ரூ.37,999க்கு...

Google Pixel Watch 4 மற்றும் Pixel Buds அறிமுகம்! அதிநவீன AI அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Google Pixel Watch 4, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் களமிறங்கியுள்ளது....

மைதானத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு...

ஒருதலைக் காதல்! ஆசிரியை மீது மாணவர் கொடூரத் தாக்குதல்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது...

கொழும்பில் வீதி திடீரென உள்வாங்கியதால் ஏற்பட்ட நெருக்கடி!.

கொழும்பின் பொரளைப் பகுதியில் திடீரென வீதி உள்வாங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடிக் கைது! சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான விசாக்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து பங்களாதேஷ்...

சர்வதேச இளைஞர் தின நிகழ்வு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது!

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றக் கட்டடத்தில் இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால்...

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700க்கும் அதிகமானோர் காணியின்றி உள்ளனர்!.

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி வசிப்பதாகப் பிரதேச...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img