Thursday, August 21, 2025

“இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகள்: நடுக்கடலில் உயிரிழந்த ஐவரின் துக்கம்!”

மியான்மார் நாட்டில் கடந்த 12 வருடங்களாக புனர்வாழ்வு முகாம்களில் வாழ்ந்து வந்த அவர்கள், UN பாசமாக பராமரிக்கப்படுவதாகவும், கடந்த 18 மாதங்களுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறி இலங்கைக்கு வந்ததாகவும் கூறுகின்றனர். தங்களது வாழ்வாதாரம் முடிந்து தாங்க முடியாத சூழ்நிலையில் இலங்கைக்கு பயணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று படகுகளில் 120 பேர் இலங்கைக்கு வந்ததாகவும், இடையில் இரண்டு படகுகள் பழுதடைந்ததால், அந்த படகில் வந்தவர்கள் மற்ற படகுடன் இணைந்து பயணித்ததாகவும் தெரிவிக்கின்றனர். பயணத்தின் போது, பசியினால் இரண்டு குடும்பங்களின் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், அவர்களது உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருக்கின்றார். இந்த பயணத்திற்கு தங்களது சொத்துகளை விற்று, ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபா செலுத்தி படகினை வாங்கி, கடந்த டிசம்பர் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இந்த நபர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த விரும்பி அரச அதிகாரிகளுடன் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடினார். பிற்பகல் 3 மணிக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் இந்த நபர்களை விசாரிக்க வந்தார். மாலை 4.30 மணிக்குப் பிறகு, அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பொலிஸார், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை வழங்கி வருகின்றன. தங்கவைக்கும் இடமாக நாமகள் வித்தியாலயமும் அமைக்கப்பட்டது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின்படி, தங்குவிடுமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் (20) AHRC தொண்டர் நிறுவனம் இவர்களுக்கு மதிய உணவு வழங்கியது.

இந்நிலையில், முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்ட மியான்மார் அகதிகள் தங்களுடைய சோகமான கதையுடன் கண்ணீர் வழிய எடுக்கப்பட்டுள்ளனர்.

Hot this week

புதிய Oppo போனுக்கு அதிரடித் தள்ளுபடி!

Flipkartடில் Oppo Reno 14 5G போன், 8GB/256GB வகை, ரூ.37,999க்கு...

Google Pixel Watch 4 மற்றும் Pixel Buds அறிமுகம்! அதிநவீன AI அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Google Pixel Watch 4, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் களமிறங்கியுள்ளது....

மைதானத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு...

ஒருதலைக் காதல்! ஆசிரியை மீது மாணவர் கொடூரத் தாக்குதல்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது...

கொழும்பில் வீதி திடீரென உள்வாங்கியதால் ஏற்பட்ட நெருக்கடி!.

கொழும்பின் பொரளைப் பகுதியில் திடீரென வீதி உள்வாங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்...

Topics

புதிய Oppo போனுக்கு அதிரடித் தள்ளுபடி!

Flipkartடில் Oppo Reno 14 5G போன், 8GB/256GB வகை, ரூ.37,999க்கு...

Google Pixel Watch 4 மற்றும் Pixel Buds அறிமுகம்! அதிநவீன AI அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Google Pixel Watch 4, மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் களமிறங்கியுள்ளது....

மைதானத்தில் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!

பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி இரவு...

ஒருதலைக் காதல்! ஆசிரியை மீது மாணவர் கொடூரத் தாக்குதல்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசம், நர்சிங்பூர் மாவட்டத்தில், 26 வயது ஆசிரியை மீது...

கொழும்பில் வீதி திடீரென உள்வாங்கியதால் ஏற்பட்ட நெருக்கடி!.

கொழும்பின் பொரளைப் பகுதியில் திடீரென வீதி உள்வாங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடிக் கைது! சட்டவிரோதக் குடியேறிகள் நாடு கடத்தப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலியான விசாக்களுடன் கைது செய்யப்பட்ட ஐந்து பங்களாதேஷ்...

சர்வதேச இளைஞர் தின நிகழ்வு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது!

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்றக் கட்டடத்தில் இளைஞர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தினால்...

கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 700க்கும் அதிகமானோர் காணியின்றி உள்ளனர்!.

முல்லைத்தீவு, கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி வசிப்பதாகப் பிரதேச...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img