Monday, October 13, 2025

“இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகள்: நடுக்கடலில் உயிரிழந்த ஐவரின் துக்கம்!”

மியான்மார் நாட்டில் கடந்த 12 வருடங்களாக புனர்வாழ்வு முகாம்களில் வாழ்ந்து வந்த அவர்கள், UN பாசமாக பராமரிக்கப்படுவதாகவும், கடந்த 18 மாதங்களுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறி இலங்கைக்கு வந்ததாகவும் கூறுகின்றனர். தங்களது வாழ்வாதாரம் முடிந்து தாங்க முடியாத சூழ்நிலையில் இலங்கைக்கு பயணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று படகுகளில் 120 பேர் இலங்கைக்கு வந்ததாகவும், இடையில் இரண்டு படகுகள் பழுதடைந்ததால், அந்த படகில் வந்தவர்கள் மற்ற படகுடன் இணைந்து பயணித்ததாகவும் தெரிவிக்கின்றனர். பயணத்தின் போது, பசியினால் இரண்டு குடும்பங்களின் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், அவர்களது உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருக்கின்றார். இந்த பயணத்திற்கு தங்களது சொத்துகளை விற்று, ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபா செலுத்தி படகினை வாங்கி, கடந்த டிசம்பர் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இந்த நபர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த விரும்பி அரச அதிகாரிகளுடன் மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடினார். பிற்பகல் 3 மணிக்கு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் இந்த நபர்களை விசாரிக்க வந்தார். மாலை 4.30 மணிக்குப் பிறகு, அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், பொலிஸார், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை வழங்கி வருகின்றன. தங்கவைக்கும் இடமாக நாமகள் வித்தியாலயமும் அமைக்கப்பட்டது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின்படி, தங்குவிடுமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் (20) AHRC தொண்டர் நிறுவனம் இவர்களுக்கு மதிய உணவு வழங்கியது.

இந்நிலையில், முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்ட மியான்மார் அகதிகள் தங்களுடைய சோகமான கதையுடன் கண்ணீர் வழிய எடுக்கப்பட்டுள்ளனர்.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img