Sunday, September 7, 2025

இலங்கை மின்சார சபை நான்கு தனியார் நிறுவனங்களாக பிரிக்கப்படவுள்ளது!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரித்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின்படி, இலங்கை மின்சார சபை எந்தக் கட்டத்திலும் பிரிக்கப்படவோ அல்லது தனியார்மயமாக்கப்படவோ மாட்டாது என்று முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய சூழலில், மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் அதன் ஏனைய நடவடிக்கைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சார சபை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, நான்கு வெவ்வேறு நிறுவனங்களாகச் செயல்படவுள்ளது.

இந்த நான்கு நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களாகவே தொடக்கத்தில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுப் பங்குகளும் அரசாங்கத்திடமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The National People’s Power (NPP) government has decided to split the Sri Lanka Electricity Board (CEB) into four separate companies to improve its management and operations. This decision contradicts the party’s previous election promise that the CEB would not be divided or privatized. The new entities will initially operate as four government-owned private companies, with all shares remaining under the government’s control.

Hot this week

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

Topics

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

விஷம் அருந்திய கணவன்; காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23...

எல்ல பேருந்து விபத்து; ஒருவர் கைது!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15...

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img