Tuesday, October 14, 2025

குளியாப்பிட்டியில் சோகம்: பாடசாலை வேன் விபத்தில் மாணவர்கள் பலி

குளியாப்பிட்டி, வில்பொல பாலம் அருகே இன்று (27) காலை நடந்த கோரமான வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு பாடசாலை வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஒருவர் விபத்து குறித்து பேசும்போது,         “நான் ஒரு முச்சக்கரவண்டியில் இருந்தேன். அப்போது வேனும் டிப்பரும் மோதியதை என் கண்ணால் கண்டேன். வேனில் சுமார் 7 அல்லது 8 மாணவர்கள் இருந்தனர். நாங்கள் காயமடைந்தவர்களை வெளியேற்றி வேறு வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், இரண்டு மாணவர்களும் உயிரிழந்து காணப்பட்டனர். காயமடைந்த அனைவரையும் எங்களால் முடிந்த அளவு வாகனங்களில் ஏற்றி அனுப்பினோம். ஒரு பிள்ளை மட்டும் நல்ல நிலையில் இருந்தது,” என்று கூறினார்.

A horrific accident between a school van and a tipper truck near the Wilpola Bridge in Kuliyapitiya resulted in the death of three people, including two school students, and injured 13 others. An eyewitness described how community members helped transport the injured to the hospital.

Hot this week

Vacancy Data entry operator

LCP DISTRIBUTOR Data entry operator (female) computer knowledge in excel and...

Vacancy Delivery Boy

LCP DISTRIBUTOR Delivery Boy vacancy available No bike needed Age below 35 Salary...

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர் மேற்கொண்ட மோசமான செயல்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது...

Vacancy Admin Assistant

🚨 WE’RE HIRING! 🚨 Are you looking to start or...

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; துயரில் உறைந்த குடும்பம்

பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி...

Topics

Vacancy Data entry operator

LCP DISTRIBUTOR Data entry operator (female) computer knowledge in excel and...

Vacancy Delivery Boy

LCP DISTRIBUTOR Delivery Boy vacancy available No bike needed Age below 35 Salary...

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர் மேற்கொண்ட மோசமான செயல்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது...

Vacancy Admin Assistant

🚨 WE’RE HIRING! 🚨 Are you looking to start or...

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; துயரில் உறைந்த குடும்பம்

பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி...

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32)....

பல அரச நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகள் தடைபட்டது

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில்...

நாளை முதல் இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ETA கட்டாயம்

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img