Sunday, September 21, 2025

குளியாப்பிட்டிய விபத்து; சாரதி விளக்கமறியலில்!

குளியாப்பிட்டி, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில் டிப்பர் வாகனமும் பாடசாலை வேனும் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில், மூன்று பேர் உயிரிழந்ததோடு, 13 பாடசாலை மாணவிகள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதி, இன்று குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரான சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த சாரதி 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தூக்கமின்றி வாகனம் ஓட்டியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், எதிர்காலத்தில் குறித்த டிப்பர் வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

The driver of a tipper truck involved in a fatal accident in Kuliyapitiya, which killed three people, including two schoolgirls, has been remanded until September 8. The accident occurred when the tipper truck collided with a school van, injuring 13 other students. Police informed the court that the driver had been driving for over 24 hours without sleep, and a court order has been issued to take legal action against the truck’s owner as well.

Hot this week

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சிக்கல்!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கணினி அமைப்பு செயலிழப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,...

யாழ் வைத்தியசாலையில் அனைவரையும் நெகிழ வைத்த அதிசய பாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை (19) இதயத்தை வருடும் அரிதான, பலரையும்...

திடீர் தீவிபத்து: நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீயில் கருகியது!

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்தது. நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப்...

கள்ளக்காதலுக்கு தீர்ப்பு: நாயை ஏவி பழிதீர்த்த கணவன்!

துரைப்பாக்கம் சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது) இவருக்கும்...

மோதிவிட்டு தப்பிய கார்; சிசிடிவி உதவியால் கனகராயன்குளத்தில் இருவர் கைது!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் வாகனம் மோதி குடும்பப் பெண் ஒருவர்...

Topics

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சிக்கல்!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கணினி அமைப்பு செயலிழப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,...

யாழ் வைத்தியசாலையில் அனைவரையும் நெகிழ வைத்த அதிசய பாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை (19) இதயத்தை வருடும் அரிதான, பலரையும்...

திடீர் தீவிபத்து: நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீயில் கருகியது!

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்தது. நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப்...

கள்ளக்காதலுக்கு தீர்ப்பு: நாயை ஏவி பழிதீர்த்த கணவன்!

துரைப்பாக்கம் சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது) இவருக்கும்...

மோதிவிட்டு தப்பிய கார்; சிசிடிவி உதவியால் கனகராயன்குளத்தில் இருவர் கைது!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் வாகனம் மோதி குடும்பப் பெண் ஒருவர்...

இன்றைய வானிலை

இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி,...

புத்தளம் லொறி விபத்து: மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் பலி!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து...

டீ மற்றும் தண்ணீர்… எது முதலில்? நிபுணர்களின் ஆச்சரியமூட்டும் அறிவியல்!

டீக்கு முன் தண்ணீரா? நிபுணர் கூறிய அறிவியல் காரணம் நம்மிள் பலர் பொதுவாகவே...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img