Thursday, November 6, 2025

சட்டவிரோதமாகப் கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது!

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல நபர்களுக்கு சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு ஆணும் பெண்ணும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணேமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட ஒரு சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஆண் சந்தேகநபர் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடையவர் என்றும், பெண் சந்தேகநபர் கணேமுல்லையைச் சேர்ந்த 62 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கணேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

 

Police in Ganemulla arrested a man and a woman in the Horagolla area for illegally possessing 83 passports belonging to various individuals. The male suspect is a 51-year-old from Wattala, and the female suspect is a 62-year-old from Ganemulla. The Ganemulla Police are conducting further investigations into the incident.

Hot this week

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

  யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு,...

காதலை நிராகரித்த மாணவிக்கு மீதான கொடூரம்; கொதிக்கும் எண்ணெய் ஊற்றி தாக்கிய காதலன்!

கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்குக் கொடூர தண்டனை கொடுத்த...

யாழில் மாணவிகளையும் இலக்காகக் கொண்ட ஆபத்தான கும்பல்

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும்...

அதிபரின் செயல் அம்பலம்; ஹோட்டல் பின்புறத்தில் புதைக்கப்பட்ட பொருள்

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு...

கடலில் மூழ்கி இளைஞன் காணாமல் போனார்!

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்...

Topics

யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாதக் குழந்தை உயிரிழப்பு!

  யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு,...

காதலை நிராகரித்த மாணவிக்கு மீதான கொடூரம்; கொதிக்கும் எண்ணெய் ஊற்றி தாக்கிய காதலன்!

கரூர் மாவட்டத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்குக் கொடூர தண்டனை கொடுத்த...

யாழில் மாணவிகளையும் இலக்காகக் கொண்ட ஆபத்தான கும்பல்

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும்...

அதிபரின் செயல் அம்பலம்; ஹோட்டல் பின்புறத்தில் புதைக்கப்பட்ட பொருள்

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு...

கடலில் மூழ்கி இளைஞன் காணாமல் போனார்!

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்...

புத்தளத்தில் பெருமளவு கஞ்சா பொதி கைப்பற்றி மீட்பு!

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர்...

மனைவி கொலை வழக்கில் தப்பிய கணவன்; குழந்தையுடன் பொலிஸில் சரண்!

, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்...

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img