Sunday, September 28, 2025

தலை முடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி! இதை செய்தால் போதும்

முடி உதிர்வதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக, மன அழுத்தம் மற்றும் மரபணு மாற்றம் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. சில சமயங்களில், தொப்பி அல்லது ஹெல்மெட் அணிவது, மேலை நாட்டு உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவையும் முடி உதிர்வுக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.

முருங்கை விதை எண்ணெய்:

முருங்கை விதை எண்ணெய் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், ஈகோசெனோயிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் போன்றவை உங்கள் முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வாரத்திற்கு ஒருமுறை இந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தை நீங்களே காணலாம்.

புகை மற்றும் மதுப் பழக்கங்கள்:

முடி உதிர்வு இருக்கும்போது புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் பழக்கங்கள் இருந்தால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைக் குறைத்து, முடி வளர்ச்சியைப் பாதித்து, முடி உதிர்வை அதிகரிக்கின்றன.

 

மன அழுத்தமும் முடி உதிர்வும்:

முடி உதிர்வுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும். கவலை, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

 

 

யோகா, மூச்சுப் பயிற்சி:

யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவற்றைத் தொடர்ந்து செய்வதால் மன அழுத்தம் குறைந்து, ஹார்மோன்கள் சமநிலை அடைகின்றன. இதனால் முடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

ரசாயனங்கள் நிறைந்த ஷாம்பூக்கள்:

அதிகப்படியான முடி உதிர்வுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ கூட காரணமாக இருக்கலாம். ஆம், அதில் கலக்கப்படும் ரசாயனக் கலவைகள் முடி உதிர்வுக்கு முக்கியப் பங்கை வகிக்கக்கூடும். எனவே, ஆல்கஹால் மற்றும் அதிக வேதியியல் ரசாயனங்கள் நிறைந்த ஷாம்பூக்களைத் தவிர்ப்பது நல்லது.

Hot this week

மதரசா கழிவறைக்குள் 40 சிறுமிகள் பூட்டி வைப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி விபரீதம்!

இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு லாபம் வருமானம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

மரத்தில் மோதி வேன் கோர விபத்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம்...

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி பெண் உயிரிழப்பு; பரபரப்பு.!

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில்...

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து பயணிகளின் நிலை என்ன?**

இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு...

Topics

மதரசா கழிவறைக்குள் 40 சிறுமிகள் பூட்டி வைப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி விபரீதம்!

இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு லாபம் வருமானம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

மரத்தில் மோதி வேன் கோர விபத்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம்...

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி பெண் உயிரிழப்பு; பரபரப்பு.!

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில்...

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து பயணிகளின் நிலை என்ன?**

இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு...

இலங்கைக் கணவனுடன் வந்த இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி வெளியான தகவல்!

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின் ரூ....

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; சம்பவம் குறித்து விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை -...

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்; பதற்றம்!

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img