Monday, December 1, 2025

திடீர் தீவிபத்து: நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீயில் கருகியது!

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்தது.

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஓர் ஆட்டோ, திடீரெனத் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆட்டோவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதை நிறுத்திவிட்டுச் சாரதி கீழே இறங்கி சரிபார்த்துக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர்.

ஆட்டோவில் தீப்பற்றியதைக் கண்ட உள்ளூர் மக்களும், பொலிஸாரும் இணைந்து தீயை அணைக்கப் பெருமளவில் முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால், அந்த முச்சக்கரவண்டி முழுவதுமாக எரிந்து நாசமாகிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டபோது, முச்சக்கர வண்டியில் சாரதியுடன் மேலும் ஒருவர் பயணித்துள்ளார். எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

An autorickshaw traveling from Nawalapitiya to Hatton suddenly caught fire due to a technical issue. Although local residents and police tried to extinguish the fire, the vehicle was completely destroyed. Fortunately, no one was injured in the incident.

Hot this week

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

Topics

ஒரே பாலின திருமணத்திற்கு பிரம்மாண்ட அங்கீகாரம்

ஒரே பாலின திருமணச் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளும்...

காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய 20 வயது மாணவன்

இந்தியாவில் 20 வயது இளம் பெண்ணைத் தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தித் தாக்கிய...

தமிழர் பகுதியில் பல்கலை மாணவனின் மோசமான செயல்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன்...

சாலையில் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞன்

இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்திலுள்ள தேவாலயத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சென்று...

பாலர் சிறுமிக்கு நேர்ந்த துயரம்; இருவர் கைது

களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய - ரன்மினிக பகுதியில் பாலர் பாடசாலைப் பிள்ளைகள்...

வெளிநாட்டிலிருந்து வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

சுமார் 1 கோடி  78  இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுச்...

படகு கவிழ்ந்ததில் இளைஞன் பலி

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக்...

மரம் நடும் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது; பசுமை நிலத்துக்கான முதற்கட்ட முயற்சி

வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் ஈஸ்வரன் விளையாட்டு கழக மைதானத்தில், நேற்றைய‌ தினம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img