Monday, September 1, 2025

திருகோணமலைப் பகுதியில் இளைஞனுக்கு நேர்ந்த கதி; உயிரிழப்பு!

திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்ககக் கண்டி கடல் பகுதியில் நேற்று (21) பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் குச்சவெளி, இறக்ககக் கண்டி, வாழை ஊத்து பகுதியைச் சேர்ந்த என். அப்சான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்சானின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Hot this week

லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலை

செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை...

ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக மாற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டம்!

அஞ்சல் நிலையங்களில் வழங்கப்படும் வைப்பு நிதித் திட்டங்கள், வழக்கமான வங்கி சேமிப்புக்...

மறந்துபோன கடவுச்சொற்களை எளிதாகக் கண்டறிய வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி!

சமூக ஊடகங்கள் இன்றைய வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. பல...

பூநகரி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: வீதியை புனரமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி - பூநகரி கௌதாரி முனை வெட்டுக்காடு பிரதான வீதியை புனரமைக்கக்...

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

கப்பறைக்கல்லா, அநுராதபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து யாழ்....

Topics

லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலை

செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை...

ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக மாற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டம்!

அஞ்சல் நிலையங்களில் வழங்கப்படும் வைப்பு நிதித் திட்டங்கள், வழக்கமான வங்கி சேமிப்புக்...

மறந்துபோன கடவுச்சொற்களை எளிதாகக் கண்டறிய வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி!

சமூக ஊடகங்கள் இன்றைய வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. பல...

பூநகரி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: வீதியை புனரமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி - பூநகரி கௌதாரி முனை வெட்டுக்காடு பிரதான வீதியை புனரமைக்கக்...

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

கப்பறைக்கல்லா, அநுராதபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து யாழ்....

பொலன்னறுவையில் துயரம்: மரக்குற்றி எடுக்கச் சென்றவர் யானை தாக்கி பலி!

பொலன்னறுவை, அரலகங்வில, கனிவியாகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

கனரக வாகன ஓட்டுனர்கள் vacancy

கனரக வாகன ஓட்டுனர்கள் தேவை. வவுனியாவில் அமைந்துள்ள வேலைத்தளமொன்றிற்கு, 30 வயதிற்கு மேற்பட்ட அனுபவம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img