ந்தச் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் கலேவெல, தேவஹுவ கிராமத்தைச் சேர்ந்த 11 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சிறுவன் தனது தந்தை மற்றும் சில உறவினர்களுடன் இணைந்து நீர்த்தேக்கத்திற்கு குளிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி திடீரெனக் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து, சிறுவனின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் இணைந்து நீருக்குள் மூழ்கிய சிறுவனைத் தேடி மீட்டனர். உடனடியாகக் கலேவெல வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
An 11-year-old boy from the Kalawewa area drowned and died while bathing with his father and relatives in the Dewahuwa reservoir. He was later rescued by locals and rushed to the hospital, but had already passed away.