Monday, November 3, 2025

நுவரெலியா தபால் நிலையத்துக்குள் குவியும் வெளிநாட்டவர் – காரணம் இதுதான்!

கடந்த சில நாட்களாக தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்ததால், நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. இதனால், தபால் சேவைகளைப் பெற வந்த பொதுமக்கள் கடும் சிரமங்களைச் சந்தித்தனர்.

நேற்றுடன் (24) இந்தப் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததையடுத்து, இன்று நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கும் நுவரெலியா தபால் நிலையத்தின் அழகைக் காணவோ, அங்குள்ள சேவைகளைப் பெறவோ வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனினும், இன்று சேவைகள் மீண்டும் தொடங்கியதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தபால் நிலையத்திற்குள் சென்று பார்வையிட்டனர். அங்கு தங்களுக்குத் தேவையான சேவைகளையும் பெற்றுக்கொண்டதை காண முடிந்தது.

Hot this week

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

Topics

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

கிளிநொச்சியில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; 10 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச்...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை உணரப்பட்டுள்ளது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று...

சில பகுதிகளில் மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம்: சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 2.00 மணிக்குப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img