Wednesday, September 17, 2025

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர், தனது மனைவி ஷானவியை நடிகை நோரா ஃபதேகி போல உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று கூறி சித்திரவதை செய்துள்ளார்.

திருமணமான நாள் முதல் ஷானவியை தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளார். உடல்நலம் சரியில்லாத நாட்களில் உடற்பயிற்சி செய்யத் தவறினால், அவருக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். மேலும், ஆபாசப் படங்களில் வருவதுபோல நடந்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மனைவி மறுத்தால், கையில் கிடைத்த பொருள்களால் அடித்து துன்புறுத்தியுள்ளார். கணவரின் இந்தக் கொடுமைகளுடன், மாமியாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

சகித்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய ஷானவி, பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். பெற்றோர் அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வரதட்சணை கொண்டு வந்தால் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிப்போம் எனக் கூறி கணவரும் அவரது குடும்பத்தினரும் ஷானவியை விரட்டிவிட்டுள்ளனர்.

ஏற்கனவே ₹24 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ₹10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாகக் கொடுத்தும், மேலும் பணம், நகை கேட்டு மாமியார் துன்புறுத்துவதாக ஷானவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Hot this week

கொடூர மோசடி: 900 கோடியை சுருட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக்...

அஜித் மீது ‘Crush’.. ஆனால் ஏமாற்றப்பட்ட நடிகை: ஏன் இப்படி சொன்னார் AK!

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார்...

யாழ் இளைஞனின் திடீர் துப்பாக்கிச் சூடு: கனடாவில் பரபரப்பு – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத்...

பொது இடத்தில் பாலியல் தொல்லை: துயரம் தந்த ஒரு பயணம் – பொலிஸார் அதிரடி வேட்டை!

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய...

குண்டாகிவிட்டீர்கள்’ – நடிகையிடம் பேசிய நபரால் ஏற்பட்ட மன உளைச்சல்!

தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார். அதன்பிறகு...

Topics

கொடூர மோசடி: 900 கோடியை சுருட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக்...

அஜித் மீது ‘Crush’.. ஆனால் ஏமாற்றப்பட்ட நடிகை: ஏன் இப்படி சொன்னார் AK!

நடிகர் அஜித் இன்று தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய உச்சத்தில் இருக்கிறார்...

யாழ் இளைஞனின் திடீர் துப்பாக்கிச் சூடு: கனடாவில் பரபரப்பு – காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கனடாவில், துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு தமிழ் இளைஞனை பொலிஸார் தீவிரமாகத்...

பொது இடத்தில் பாலியல் தொல்லை: துயரம் தந்த ஒரு பயணம் – பொலிஸார் அதிரடி வேட்டை!

புத்தளத்தில் பேருந்தில் பயணித்த ஒரு யுவதியைத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய...

குண்டாகிவிட்டீர்கள்’ – நடிகையிடம் பேசிய நபரால் ஏற்பட்ட மன உளைச்சல்!

தமிழில் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் வழியாக நடிகை அபர்ணா பாலமுரளி அறிமுகமானார். அதன்பிறகு...

ஒன்லைன் விளையாட்டால் தந்தையின் பணத்தை இழந்த சிறுவன் எடுத்த முடிவு!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ஒரு 13 வயது சிறுவன் தனது தந்தையின் வங்கிக்...

கனடாவில் பணவீக்க வீதம் குறித்த புதிய அறிவிப்பு!

கனடாவில் மொத்த பணவீக்க விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 1.9% ஆக உயர்ந்துள்ளதாக...

நெடுந்தீவு மதுபானசாலையில் வாள்வெட்டு; இருவர் காயம்!

நெடுந்தீவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மதுபானசாலையில் நேற்று (16) இரவு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img