Sunday, September 28, 2025

முகப்பொலிவை பாதிக்கும் சரும துளைகள்… இதற்கு ஒரே ஒரு தீர்வு!

வானிலை மாற்றம், தூசி, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் நமது பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக சருமத் துளைகள் பெரிதாகின்றன. இவற்றை முற்றிலும் நீக்க முடியாவிட்டாலும், சில எளிய பராமரிப்பு முறைகள் மூலம், இந்தத் துளைகளை இறுக்கி, முகத்தை இன்னும் மென்மையாகவும் சிறியதாகவும் காட்டலாம்.

நம்மில் பலர் பொதுவாகச் சந்திக்கும் சருமப் பிரச்சனைகளில், திறந்த சருமத் துளைகளும் ஒன்று. இவை பெரும்பாலும் மூக்கு, கன்னங்கள், நெற்றி போன்ற பகுதிகளில் காணப்படும். இத்தகைய துளைகள் நமது முகத்தின் அழகைக் குறைப்பதாக உணர்வதுண்டு. ஆனால், இதற்கு விலையுயர்ந்த க்ரீம்களோ அல்லது அழகு நிலையங்களுக்குச் செல்லவோ தேவையில்லை. நம் சமையலறையில் உள்ள சில பொருட்களே போதும். அத்தகைய சருமத் துளைகளை இறுக்குவதற்கு உதவும் 5 எளிய ஃபேஸ் பேக்குகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர் பேக்:

 

முல்தானி மிட்டியில் உள்ள இயற்கையான குளிர்ச்சியும், எண்ணெய் பசையை உறிஞ்சும் தன்மையும் ரோஸ் வாட்டருடன் சேரும்போது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. இந்த ஃபேஸ் பேக்கைத் தயாரிக்க, 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டியைத் தேவையான அளவு ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சிறந்த பலன் கிடைக்கும்.

The article discusses the common skin problem of enlarged pores, which can be caused by weather, pollution, and a busy lifestyle. It explains that while these pores cannot be completely eliminated, they can be minimized using simple home remedies. The article suggests a face pack made of multani mitti (Fuller’s Earth) and rose water to tighten the pores and improve skin tone. It provides instructions on how to prepare and use this face pack.

Hot this week

மதரசா கழிவறைக்குள் 40 சிறுமிகள் பூட்டி வைப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி விபரீதம்!

இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு லாபம் வருமானம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

மரத்தில் மோதி வேன் கோர விபத்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம்...

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி பெண் உயிரிழப்பு; பரபரப்பு.!

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில்...

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து பயணிகளின் நிலை என்ன?**

இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு...

Topics

மதரசா கழிவறைக்குள் 40 சிறுமிகள் பூட்டி வைப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி விபரீதம்!

இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு லாபம் வருமானம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

மரத்தில் மோதி வேன் கோர விபத்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம்...

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி பெண் உயிரிழப்பு; பரபரப்பு.!

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில்...

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து பயணிகளின் நிலை என்ன?**

இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு...

இலங்கைக் கணவனுடன் வந்த இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி வெளியான தகவல்!

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின் ரூ....

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; சம்பவம் குறித்து விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை -...

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்; பதற்றம்!

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img