Thursday, September 4, 2025

முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்

நீங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 30-35 வயதுக்குட்பட்ட நபரா?

தற்போது வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 18-30 வயது என்று விண்ணப்பம் கோரப்பட்டிருந்தாலும் அதிசயமாக வயது 35 வரை வயது நீடிப்பு செய்துள்ளார்கள்.

நீங்கள் A/L தகமை கொண்டவராக இருந்து 30 வயதைக் கடந்துவிட்டதே இனி பெரிதாக வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாதே என்று கவலைகொண்டவராக இருந்தால் இது உங்களுக்கோர் அரியவாய்ப்பு.

👉O/L இல் கணிதம் தமிழ் உட்பட 4C ம் மொத்தமாக 6 பாட சித்தியும் A/L இல் 3பாட சித்தியும் தகமை ஆகும்.

18-30 Age உள்ள நபர்கள் ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டது தொடர்பாக அறிந்திருப்பார்கள் ஆனால் 30-35 ageகிற்குட்பட்ட நபர்கள் இது தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஆகவே 30-35 வயதில் உள்ள உங்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள நண்பர்களுக்கு இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.

MSO மேலதிக தகவல்கள் , விண்ணப்பித்தல் தொடர்பாக தகவல்கள் விபரங்களை WhatsApp குழுவில் பெற்றுக்கொள்ள முடியும்.

Kumaran Sharma
0779287616
(WhatsApp)

 

Hot this week

இன்றைய வானிலை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அத்துடன் காலி,...

புற்றுநோயால் வருடாந்தம் 200 குழந்தைகள் உயிரிழப்பு!

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என...

தொழிற்சங்க நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (செப்டம்பர் 4, 2025)...

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி...

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த கொடூரம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக்...

Topics

இன்றைய வானிலை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அத்துடன் காலி,...

புற்றுநோயால் வருடாந்தம் 200 குழந்தைகள் உயிரிழப்பு!

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என...

தொழிற்சங்க நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று (செப்டம்பர் 4, 2025)...

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி...

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த கொடூரம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக்...

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ்...

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறித்த விபரம் வெளியானது!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியானதைத் தொடர்ந்து,...

யாழ்ப்பாணத்தில் பச்சிளம் சிசு திடீர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிறந்து வெறும் ஐந்து நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது....
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img