Tuesday, October 14, 2025

முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்

நீங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 30-35 வயதுக்குட்பட்ட நபரா?

தற்போது வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 18-30 வயது என்று விண்ணப்பம் கோரப்பட்டிருந்தாலும் அதிசயமாக வயது 35 வரை வயது நீடிப்பு செய்துள்ளார்கள்.

நீங்கள் A/L தகமை கொண்டவராக இருந்து 30 வயதைக் கடந்துவிட்டதே இனி பெரிதாக வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாதே என்று கவலைகொண்டவராக இருந்தால் இது உங்களுக்கோர் அரியவாய்ப்பு.

👉O/L இல் கணிதம் தமிழ் உட்பட 4C ம் மொத்தமாக 6 பாட சித்தியும் A/L இல் 3பாட சித்தியும் தகமை ஆகும்.

18-30 Age உள்ள நபர்கள் ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டது தொடர்பாக அறிந்திருப்பார்கள் ஆனால் 30-35 ageகிற்குட்பட்ட நபர்கள் இது தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஆகவே 30-35 வயதில் உள்ள உங்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள நண்பர்களுக்கு இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.

MSO மேலதிக தகவல்கள் , விண்ணப்பித்தல் தொடர்பாக தகவல்கள் விபரங்களை WhatsApp குழுவில் பெற்றுக்கொள்ள முடியும்.

Kumaran Sharma
0779287616
(WhatsApp)

 

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img