Tuesday, November 25, 2025

முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர்

நீங்கள் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 30-35 வயதுக்குட்பட்ட நபரா?

தற்போது வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் 18-30 வயது என்று விண்ணப்பம் கோரப்பட்டிருந்தாலும் அதிசயமாக வயது 35 வரை வயது நீடிப்பு செய்துள்ளார்கள்.

நீங்கள் A/L தகமை கொண்டவராக இருந்து 30 வயதைக் கடந்துவிட்டதே இனி பெரிதாக வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாதே என்று கவலைகொண்டவராக இருந்தால் இது உங்களுக்கோர் அரியவாய்ப்பு.

👉O/L இல் கணிதம் தமிழ் உட்பட 4C ம் மொத்தமாக 6 பாட சித்தியும் A/L இல் 3பாட சித்தியும் தகமை ஆகும்.

18-30 Age உள்ள நபர்கள் ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டது தொடர்பாக அறிந்திருப்பார்கள் ஆனால் 30-35 ageகிற்குட்பட்ட நபர்கள் இது தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஆகவே 30-35 வயதில் உள்ள உங்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள நண்பர்களுக்கு இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.

MSO மேலதிக தகவல்கள் , விண்ணப்பித்தல் தொடர்பாக தகவல்கள் விபரங்களை WhatsApp குழுவில் பெற்றுக்கொள்ள முடியும்.

Kumaran Sharma
0779287616
(WhatsApp)

 

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img