Friday, September 5, 2025

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு அது மிகவும் ஸ்பெஷல். இப்படி தனக்கான மாற்றத்தை ஹேர் கட் மூலம் தேடிக்கொள்பவர்கள் அடுத்தக்கட்டமாக ஹேர் கலரிங் டிரெண்டிற்கு மாறியுள்ளனர். உண்மையில் ஹேர் கட் செய்துகொண்டு, அதோடு ஒரு ஹேர் கலரிங் செய்யும்போது அவர்களுடைய தோற்றம் முழுவதுமாக மேம்படுத்தி தெரிகிறது. எனவேதான் இன்றைக்கு ஹேர் கலரிங் டிரெண்ட் வைரலாகி வருகிறது.

ஹேர் கலரிங் செய்வதால் மனதளவில் நமக்கு மகிழ்ச்சி கிடைத்தாலும், உடல் ஆரோக்கியத்தின்படி இதனை சற்று கவனத்துடன் கையாள வேண்டும். ஹேர் கலரிங்கில் உள்ள கெமிக்கல் கூறுகள் புற்றுநோய் வரை கொண்டு செல்லும் என பல ஆய்வுகள் முடிவுகளே உள்ளன. எனவே, ஹேர் கலரிங் செய்ய வேண்டும் என்று நினைத்தால், இந்த விஷயங்களை முதலில் தெரிந்துகொண்டு, அதன்பிறகு முடிவு செய்யுங்கள்.

 

This article, titled “How many times can you do hair coloring? Don’t do it without knowing these things!”, explains the growing trend of hair coloring and its psychological benefits, such as boosting confidence and changing one’s look. It also emphasizes the importance of caution due to the chemical components in hair dyes that have been linked to health risks, including cancer, according to research. The article advises readers to be well-informed before making the decision to color their hair.

Hot this week

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

விஷம் அருந்திய கணவன்; காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23...

Topics

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

விஷம் அருந்திய கணவன்; காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23...

எல்ல பேருந்து விபத்து; ஒருவர் கைது!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15...

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில்,...

இன்றைய வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img