Sunday, September 21, 2025

மோதிவிட்டு தப்பிய கார்; சிசிடிவி உதவியால் கனகராயன்குளத்தில் இருவர் கைது!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் வாகனம் மோதி குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம், அதன் சாரதி, மற்றும் உரிமையாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

Man in prison hands of behind hold Steel cage jail bars. offender criminal locked in jail.

கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, கனகராயன்குளம் பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய வாகனம், சம்பவ இடத்தில் நிற்காமல் தப்பிச் சென்றுள்ளது.

இந்த விபத்தில் 32 வயதான நான்கு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடி வந்த பொலிஸார், விசுவமடுவில் வைத்து வாகனத்தையும், அதன் சாரதி மற்றும் உரிமையாளரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள், வாகனத்தின் நிறம் மற்றும் வடிவத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பிடிபட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜெயதிலக்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

A vehicle that hit and killed a woman in Kanagarayankulam, Vavuniya, was recovered, and two suspects were arrested. The victim, a 32-year-old mother of four, was on her way to the police station when the incident occurred on the night of the 16th. The driver and owner of the vehicle were arrested in Viswamadu while they were attempting to alter the vehicle’s appearance to evade identification.

Hot this week

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சிக்கல்!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கணினி அமைப்பு செயலிழப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,...

யாழ் வைத்தியசாலையில் அனைவரையும் நெகிழ வைத்த அதிசய பாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை (19) இதயத்தை வருடும் அரிதான, பலரையும்...

திடீர் தீவிபத்து: நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீயில் கருகியது!

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்தது. நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப்...

கள்ளக்காதலுக்கு தீர்ப்பு: நாயை ஏவி பழிதீர்த்த கணவன்!

துரைப்பாக்கம் சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது) இவருக்கும்...

இன்றைய வானிலை

இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி,...

Topics

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சிக்கல்!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கணினி அமைப்பு செயலிழப்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்,...

யாழ் வைத்தியசாலையில் அனைவரையும் நெகிழ வைத்த அதிசய பாசம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமாலை (19) இதயத்தை வருடும் அரிதான, பலரையும்...

திடீர் தீவிபத்து: நாவலப்பிட்டியில் முச்சக்கரவண்டி தீயில் கருகியது!

நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிந்தது. நாவலப்பிட்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப்...

கள்ளக்காதலுக்கு தீர்ப்பு: நாயை ஏவி பழிதீர்த்த கணவன்!

துரைப்பாக்கம் சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்தவர் நாகராஜன் (30 வயது) இவருக்கும்...

இன்றைய வானிலை

இலங்கையின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி,...

புத்தளம் லொறி விபத்து: மோட்டார் சைக்கிளுடன் மோதி ஒருவர் பலி!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில், பாலாவிய சந்திக்கு அருகில், புத்தளத்திலிருந்து...

டீ மற்றும் தண்ணீர்… எது முதலில்? நிபுணர்களின் ஆச்சரியமூட்டும் அறிவியல்!

டீக்கு முன் தண்ணீரா? நிபுணர் கூறிய அறிவியல் காரணம் நம்மிள் பலர் பொதுவாகவே...

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் முகாமையாளர்!

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள ஒரு தனியார் குழந்தை காப்பகத்தின் உதவி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img