Sunday, September 28, 2025

வயதானாலும் முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்க உதவும் Face pack ;தயாரிப்பது எப்படி?

பொதுவாகவே வயது அதிகரிக்கும்போது முகத்தில் சுருக்கங்கள் வருவது இயல்புதான். ஆனால் இந்த சுருக்கங்கள் வருவதற்கு அதிக நேரம் வெயிலில் அலைவது, முகத்தை சரியாகப் பராமரிக்காமல் இருப்பது போன்ற பல காரணங்களும் இருக்கின்றன. இப்படி வயதானாலும் முகத்தில் சுருக்கங்கள் விழாமல் தடுக்க உதவும் ஃபேஸ்பேக்-களை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போம்.

1. கடலை மாவு Face pack தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு- 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
  • தயிர்- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை: முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் கடலை மாவு, மஞ்சள் தூள், தயிர் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

பின்னர், முகத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்த பிறகு, இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சமமாகப் பூசவும்.

இதை சுமார் 30 நிமிடங்கள் காய விட்ட பிறகு, வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவிவிடலாம்.

2. முட்டைFace pack தேவையான பொருட்கள்:

  • முட்டை- 1
  • எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
  • தேன்- 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை: முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, தேன் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்தக் கலவையை முகம் முழுவதும் சமமாகத் தடவ வேண்டும். கண்களுக்கு அருகில் படாமல் கவனமாகப் பூசுங்கள்.

சுமார் 20 நிமிடங்கள் முகத்தை உலர விட்ட பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவலாம்.

Hot this week

மதரசா கழிவறைக்குள் 40 சிறுமிகள் பூட்டி வைப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி விபரீதம்!

இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு லாபம் வருமானம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

மரத்தில் மோதி வேன் கோர விபத்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம்...

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி பெண் உயிரிழப்பு; பரபரப்பு.!

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில்...

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து பயணிகளின் நிலை என்ன?**

இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு...

Topics

மதரசா கழிவறைக்குள் 40 சிறுமிகள் பூட்டி வைப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி விபரீதம்!

இந்தியாவின் உ.பி.யின் பரைச் மாவட்டம், பயாக்பூர் அருகிலுள்ள பகல்வாரா கிராமத்தில் 3...

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு லாபம் வருமானம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

மரத்தில் மோதி வேன் கோர விபத்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

மஹியங்கனை - கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம்...

நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி பெண் உயிரிழப்பு; பரபரப்பு.!

நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில்...

அதிகாலையில் தனியார் இரு பேருந்துகள் மோதி விபத்து பயணிகளின் நிலை என்ன?**

இன்று (27) அதிகாலை பூகொடை-தொம்பே வீதியில் தனியார் பேரூந்துகள் இரண்டு நேருக்கு...

இலங்கைக் கணவனுடன் வந்த இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி வெளியான தகவல்!

திருகோணமலை, உப்புவெளி பகுதியில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த இந்தியப் பெண்ணின் ரூ....

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; சம்பவம் குறித்து விசாரணை!

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை -...

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்; பதற்றம்!

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img