Monday, November 3, 2025

வழுக்கைப் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? காரணம் இதுதான்!

நீங்கள் சருமம் மற்றும் தலைமுடிப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தும் ஒரு ஆணாகவும், 30 வயதுக்குட்பட்டவராகவும் இருந்தால், உங்களுக்கு 30 வயதிற்கு முன்பே வழுக்கை ஏற்படுமா, அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

காலையில் எழுந்தவுடன் உங்கள் தலையைவிட தலையணையில் அதிக முடி இருப்பதைக் காண்பது உங்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். அதுவும் குறிப்பாக 20 முதல் 30 வயதுகளுக்குள் இப்படி நடக்கும்போது, அது மோசமான மனநிலைக்கு இட்டுச்செல்லும்.

வழுக்கைக்கு முக்கியக் காரணி ‘டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன்’ (DHT) என்ற ஹார்மோன் ஆகும். இது டெஸ்டோஸ்டிரோனின் துணை விளைபொருள் (Byproduct). இந்த ஹார்மோன், குறிப்பாக உச்சந்தலையில் உள்ள மயிர்க்கால்களைச் (Hair follicles) சுருங்கச் செய்கிறது. இதனால் முடி மெலிந்து, இறுதியில் வழுக்கை ஏற்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், சிறிய மயிர்க்கால்கள் மெல்லிய முடியையும், அதுவே வழுக்கையையும் ஏற்படுத்துகிறது.

This article addresses hair loss and baldness, particularly for men under 30. It explains that waking up to find excessive hair on your pillow can be stressful. The primary cause of male pattern baldness is the hormone dihydrotestosterone (DHT), a byproduct of testosterone. High levels of DHT shrink hair follicles on the scalp, leading to thinner hair and eventually bald spots.

Hot this week

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

Topics

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

கிளிநொச்சியில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; 10 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச்...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை உணரப்பட்டுள்ளது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று...

சில பகுதிகளில் மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம்: சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 2.00 மணிக்குப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img