Monday, September 1, 2025

விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழப்பு

கப்பறைக்கல்லா, அநுராதபுரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 27ஆம் திகதி இரவு அநுராதபுரம், கப்பறைக்கல்லா பகுதியில் விசேட அதிரடிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு நிறுத்தாது சென்ற கப்ரக் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது, அதில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

இவ்வாறு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரசேகர் (வயது 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே சிகிச்சை பலனின்றி இன்று (செப்டம்பர் 01) காலை உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Hot this week

லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலை

செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை...

ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக மாற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டம்!

அஞ்சல் நிலையங்களில் வழங்கப்படும் வைப்பு நிதித் திட்டங்கள், வழக்கமான வங்கி சேமிப்புக்...

மறந்துபோன கடவுச்சொற்களை எளிதாகக் கண்டறிய வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி!

சமூக ஊடகங்கள் இன்றைய வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. பல...

பூநகரி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: வீதியை புனரமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி - பூநகரி கௌதாரி முனை வெட்டுக்காடு பிரதான வீதியை புனரமைக்கக்...

பொலன்னறுவையில் துயரம்: மரக்குற்றி எடுக்கச் சென்றவர் யானை தாக்கி பலி!

பொலன்னறுவை, அரலகங்வில, கனிவியாகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

Topics

லாஃப்ஸ் எரிவாயுவின் புதிய விலை

செப்டம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை...

ரூ.5 லட்சத்தை ரூ.10 லட்சமாக மாற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டம்!

அஞ்சல் நிலையங்களில் வழங்கப்படும் வைப்பு நிதித் திட்டங்கள், வழக்கமான வங்கி சேமிப்புக்...

மறந்துபோன கடவுச்சொற்களை எளிதாகக் கண்டறிய வேண்டுமா? இதோ ஒரு எளிய வழி!

சமூக ஊடகங்கள் இன்றைய வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. பல...

பூநகரி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்: வீதியை புனரமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி - பூநகரி கௌதாரி முனை வெட்டுக்காடு பிரதான வீதியை புனரமைக்கக்...

பொலன்னறுவையில் துயரம்: மரக்குற்றி எடுக்கச் சென்றவர் யானை தாக்கி பலி!

பொலன்னறுவை, அரலகங்வில, கனிவியாகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

கனரக வாகன ஓட்டுனர்கள் vacancy

கனரக வாகன ஓட்டுனர்கள் தேவை. வவுனியாவில் அமைந்துள்ள வேலைத்தளமொன்றிற்கு, 30 வயதிற்கு மேற்பட்ட அனுபவம்...

வழுக்கைப் பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? காரணம் இதுதான்!

நீங்கள் சருமம் மற்றும் தலைமுடிப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தும் ஒரு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img