Monday, October 13, 2025

வெயிலுக்கு ஏற்ற குளு குளு பானை பிர்னி… வீட்டிலேயே எப்படி செய்வது?

பிர்னி என்பது எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஓர் இனிப்பு வகை. இது பெரும்பாலும் வட இந்தியர்களால் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. இதைச் சிறிய மண் பானைகளில் வைத்து, குளு குளுவென்று பரிமாறுவார்கள். பொதுவாகக் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் இந்த குளு குளு மண் பானை பிர்னியை வீட்டிலேயே எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • அரிசி- 1 கப்
  • கண்டன்ஸ்டு மில்க்- தேவையான அளவு
  • சர்க்கரை- தேவையான அளவு
  • கோவா- தேவையான அளவு
  • பாதாம்- தேவையான அளவு
  • குங்குமப்பூ- தேவையான அளவு
  • வெள்ளி வர்க்- தேவையான அளவு
  • பால்- அரை லிட்டர்

செய்முறை:

படி 1: முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து, பால் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பால் கெட்டியானதும், அதில் ரவை சேர்த்து மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

படி 2: இப்போது, சர்க்கரை சேர்க்காத கோவா மற்றும் கண்டன்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். இந்தக் கலவை கெட்டியாகத் தொடங்கும்போது கட்டி சேராமல் இருக்கக் கைவிடாமல் கிளறவும். பிறகு, சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் வேக விடவும்.

படி 3: கலவை கெட்டியாகி, பாத்திரத்தின் அடியில் ஒட்டத் தொடங்கும். அப்போது கைவிடாமல் தொடர்ந்து கிளறுங்கள்.

படி 4: பிர்னி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து, இந்தக் கலவையை ஆற விட வேண்டும். பிறகு இதைச் சிறிய மண் பானைகளில் ஊற்றி, அலுமினிய ஃபாயில் பேப்பர் கொண்டு மூடி, ஃபிரிட்ஜில் ஃபிரீசரில் வைக்கவும். சாப்பிடுவதற்கு முன்பு ஃபிரிட்ஜிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img