Monday, November 3, 2025

வெயிலுக்கு ஏற்ற குளு குளு பானை பிர்னி… வீட்டிலேயே எப்படி செய்வது?

பிர்னி என்பது எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் ஓர் இனிப்பு வகை. இது பெரும்பாலும் வட இந்தியர்களால் அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. இதைச் சிறிய மண் பானைகளில் வைத்து, குளு குளுவென்று பரிமாறுவார்கள். பொதுவாகக் கடைகளில் வாங்கிச் சாப்பிடும் இந்த குளு குளு மண் பானை பிர்னியை வீட்டிலேயே எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • அரிசி- 1 கப்
  • கண்டன்ஸ்டு மில்க்- தேவையான அளவு
  • சர்க்கரை- தேவையான அளவு
  • கோவா- தேவையான அளவு
  • பாதாம்- தேவையான அளவு
  • குங்குமப்பூ- தேவையான அளவு
  • வெள்ளி வர்க்- தேவையான அளவு
  • பால்- அரை லிட்டர்

செய்முறை:

படி 1: முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து, பால் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். பால் கெட்டியானதும், அதில் ரவை சேர்த்து மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

படி 2: இப்போது, சர்க்கரை சேர்க்காத கோவா மற்றும் கண்டன்ஸ்டு மில்க் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். இந்தக் கலவை கெட்டியாகத் தொடங்கும்போது கட்டி சேராமல் இருக்கக் கைவிடாமல் கிளறவும். பிறகு, சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, மிதமான தீயில் வேக விடவும்.

படி 3: கலவை கெட்டியாகி, பாத்திரத்தின் அடியில் ஒட்டத் தொடங்கும். அப்போது கைவிடாமல் தொடர்ந்து கிளறுங்கள்.

படி 4: பிர்னி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து, இந்தக் கலவையை ஆற விட வேண்டும். பிறகு இதைச் சிறிய மண் பானைகளில் ஊற்றி, அலுமினிய ஃபாயில் பேப்பர் கொண்டு மூடி, ஃபிரிட்ஜில் ஃபிரீசரில் வைக்கவும். சாப்பிடுவதற்கு முன்பு ஃபிரிட்ஜிலிருந்து எடுத்துப் பரிமாறலாம்.

Hot this week

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

Topics

மதுபானசாலைகளில் திடீர் சோதனை; அதிரடியாக அம்பலமான மோசடிகள்

இந்தியா டெல்லியின் கலால் துறை அதிகாரிகள் இன்று நரேலா பகுதியில் உள்ள...

தேசிய அடையாள அட்டை பெறுதல் தொடர்பில் புதிய அறிவிப்பு; ஆட்பதிவு திணைக்களம்

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக...

ஹொரணையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

இரத்தினபுரி ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் நேற்று  (2) இரவு நடந்த...

பாடசாலையில் மாணவி தற்கொலை; சமூக வலைதளத்தில் அதிர்ச்சி வீடியோ வெளியீடு

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த...

கித்துல்கலவில் விபத்து ; ஒருவர் பலி

கித்துல்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன்-கித்துல்கல பிரதான வீதியில், 39ஆவது கிலோமீட்டர் தூணுக்கு...

கிளிநொச்சியில் அதிரடிப்படையினர் மீது தாக்குதல்; 10 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச்...

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை உணரப்பட்டுள்ளது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று...

சில பகுதிகளில் மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம்: சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 2.00 மணிக்குப்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img