Monday, November 24, 2025

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் முகாமையாளர்!

இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் உள்ள ஒரு தனியார் குழந்தை காப்பகத்தின் உதவி முகாமையாளர் லிண்டி லியா (44), 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

அந்தக் காப்பகத்தில் பணியாற்றி வந்த லிண்டி லியா, அங்கிருந்த 13 வயது சிறுவன் ஒருவனுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். அத்துடன், போதைப்பொருள் கொடுத்து அந்தச் சிறுவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். காப்பகத்திற்கு வெளியேயும் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

சக ஊழியர்கள் இதுகுறித்து பொலிஸாருக்குப் புகார் அளித்தனர். பொலிஸார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியதுடன், அவரது செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதில் அந்தச் சிறுவனுடன் இருந்த காட்சிகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் (Liverpool Crown Court) அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 

A 44-year-old assistant manager of a private children’s home in Liverpool, England, named Lyndy Leah, has been sentenced to two years in prison for sexually abusing a 13-year-old boy. The woman reportedly gave the boy drugs and had sexual relations with him both inside and outside the facility. The abuse came to light after her colleagues filed a complaint with the police. A police investigation, which included examining her mobile phone, confirmed the offense. The Liverpool Crown Court subsequently found her guilty and sentenced her to jail.

Hot this week

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

Topics

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம்

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் அலைகளில்...

ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24)...

சரிகமப இறுதிச்சுற்று; இலங்கை இளைஞனுக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் தமிழ்நாட்டின் முன்னணி இசைப் போட்டியான ஜீ தமிழ் ‘சரிகமப’ நிகழ்ச்சியின்...

குடும்பத்தை அழித்து தந்தை தற்கொலை

இந்தியாவில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு...

யாழ் பருத்தித்துறை வைத்தியசாலையில் இரவு களவரம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர்...

மிதிகம வர்த்தகர் உட்பட 7 பேரைக் கொல்ல திட்டமிட்டவர் கைது

மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் உட்பட ஏழு பேரை கொலை செய்யத்...

பேருந்துகளில் வங்கி அட்டை கட்டணம் இன்று முதல் ஆரம்பம்

பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டைகள்...

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து ஒருவர் பலி

மாவனெல்லை - ரம்புக்கனை வீதியின் தலகொல்ல பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img